காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.
காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது. காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும்.
காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.
காசி தமிழ் சங்கமம் 3.0 பிப்ரவரி 14 முதல் நடக்கிறது. காசி, ப்ரயாக்ராஜ், அயோத்தி இந்த 3 ஊர்களுக்கும் இலவசமாக சென்று வரலாம். இந்த லிங்கில் பதிவு செய்யவும்.
காலையில் கரூர் டூ திருச்சி பேருந்தில் சென்று, திருச்சி விமானநிலையம் மூலம் சென்னை விமானநிலையம் சென்று, அங்கு (சென்னை) தலைமை செயலகம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் போர் நினைவுத்தூண் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
ரூபாய் 1000 நன்கொடை அளித்தால் ஒரு விஐபி டிக்கெட் அளிக்கும் திட்டம் விரைவில் திருப்பதியில் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆந்திரா மாநிலம் திருமலை திருப்பதி...
அதிக பொறியாளர்களை உருவாக்ககூடிய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக மாநில அறிவியல் தொழில்நுட்ப கழக துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
பொள்ளாச்சி அருகே சிறுகளந்தையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற...
நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில்,...
விரைவில் அதிமுக - தேமுதிக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாகவும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல மாதங்களுக்கு...
ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் தலைவர்...
கர்நாடகாவில் தனது தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடப்பதாக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 24-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த...
தேனி இரைச்சல் பாலம் அருகே ஏற்பட்டுள்ள நிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட...
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கோபாலபுரத்தில் கலைஞர் அவர்களின் குடும்பத்தாரிடம், அவரது...
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசிதரூர் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள்...
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, தலைமைத் தேர்தல் ஆணையம் விரைவில் அங்கீகாரம் வழங்கும் என, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை...
ஜப்பானிய மோட்டர் சைக்கிள் நிறுவனமான, காவசாகி நிறுவனம் தனது புதிய மாடலான 2018 கவாசாகி நிஞ்ஜா ZX-10R சூப்பர்பைக்குகளுக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. 3 லட்ச ரூபாய்...