Tag: ஆண்டு
நேசத்திற்கு பலவீனமான அரசு தேவையில்லை. அதற்கு வலிமையான அமைப்புகளால் நெறிப்படுத்தப்பட்ட உறுதியான தலைமை தேவை. மக்களுக்கு சம கௌரவம், சம உரிமைகள் மற்றும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தரக்கூடிய தலைமை தேவை.
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
இன்று பாமக 30-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டம்
பாமக 30-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை அடையாறில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதுதொடர்பாக பாமக தலைமை...
மலைமந்திரில் இன்று கும்பாபிஷேக ஆண்டு விழா
ராமகிருஷ்ணாபுரம் செக்டார் 7-இல் அமைந்துள்ள மலைமந்திர் ஸ்ரீசுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் இன்று, கோயிலின் நான்காவது மகா கும்பாபிஷேகத்தின் நான்காம் ஆண்டு விழா (வார்ஷிகோத்ஸவம்) நடைபெற உள்ளது.
இக்கோயிலில் நான்காவது மகா கும்பாபிஷேகம் கடந்த 2014,...
அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை நடைபெறும்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள் 29/04/2019.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 6 முதல்...
25 ஆண்டு சிறைக்கு பின் குற்றமற்றவர் என்று தெரிய வந்ததால் சர்ச்சை
அமெரிக்காவில் குற்ற வழக்கு ஒன்றில் சிறை தண்டனை பெற்று 25 ஆண்டு சிறையில் இருந்த கைதி ஒருவர், எந்த தவறும் செய்யாதவர் என்று தற்போது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த நபருக்கு...
2009-ம் ஆண்டு ஐபிஎல்: பிசிசிஐக்கு 121 கோடி அபராதம் விதிப்பு
கடந்த 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐபிஎல் T-20 போட்டிகளின் போது அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளை மீறிய குற்றத்திற்காக பிசிசிஐ அமைப்பின் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், ஐபிஎல் அமைப்பின்...
தமிழ் மாத, நட்சத்திர, யோக, கரணப் பெயர்கள்
தமிழ் பஞ்சாங்கம், யோகம், கரணம், நாள், திதி, நட்சத்திரம், ஆண்டு, வருடப் பெயர்கள்
பச்சையப்பன் கல்லூரி 175-ஆம் ஆண்டு விழா: முதல்வர் பங்கேற்பு
சென்னை பச்சையப்பன் கல்லூரியின் 175-ஆம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.இதுகுறித்து பேசிய கல்லூரி முதல்வர் எஸ்.காளிராஜ், சென்னை...
போலீசாரை தாக்கிய நடிகைக்கு சிறை
கன்னட நடிகை மைதிரியா கௌடா தனது சகோதரி சுப்ரியா மற்றும் தனது உறவினர்கள் ரூபா மற்றும் ரேகாவுடன் காரில் சென்று கொண்டிருந்தார். மைதிரியா போனில் பேசியபடி கார் ஒட்டியைத் கண்ட போக்குவரத்து தலைமைக்...
