December 5, 2025, 7:33 PM
26.7 C
Chennai

Tag: ஒத்திவைப்பு

குரூப் 1 தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு ஒத்திவைப்பு

குரூப் 1 தேர்வு ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் நடந்த குரூப் -1 முதல்நிலைத்...

நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி ஜாமீன் மனு நாளை ஒத்திவைப்பு

நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் மனு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி உயர்நீதிமன்ற...

அசாதாரண சூழல்: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் மே 25, 26, 28 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் மட்டும்,  ஜூன் 5, 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

காவிரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நீண்ட இழுபறிக்கு பின்னர் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் வரைவு அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த வரைவு அறிக்கை மூடி முத்திரையிட்டு...

போலி வாக்காளர் அட்டைகள் கண்டெடுக்கப்பட்ட தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு

பெங்களூரு: போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பத்தாயிரத்துக்கும் மேல் கண்டெடுக்கப் பட்ட பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அங்கு மே 28 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு : கார்த்தி முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமின் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனுவை வரும் ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏர்செல்...

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி வைகோ தொடர்ந்த வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வரும் ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஸ்டெர்லைட் ஆலையின் முதல் யூனிட்...

எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு

எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படாததால், விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதி ஜகதீஷ் சந்திரா, வழக்கை 28...

இரட்டை இலை சின்னம் குறித்த டிடிவி வழக்கு: 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

இதில் கே.சி.பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக., பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும், பொதுச் செயலாளர் விவகாரத்தை மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் வாதாடினார்.