Tag: மனு
கருணாசைக் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல்துறையினர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது
கருணாசைக் காவலில் எடுத்து விசாரிக்கக் காவல்துறையினர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. நடிகரும் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற...
விநாயகர் சதுர்த்திக்கு முட்டுக்கட்டை: தமிழக அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆளுநரிடம் மனு!
விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்கும் 25 நிபந்தனைகள் அடங்கிய தமிழக அரசாணையை ரத்து செய்ய கோரி தமிழக ஆளுநரை சந்தித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியன் தலைமையில் அந்த அமைப்பினர்...
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு 24 விதிமுறைகள்?! கரூர் ஆட்சியரை முற்றுகையிட்டு இந்து முன்னணி மனு!
கரூர்: மதசார்பற்ற அரசு! மத வழிபாட்டில் தலையிடுவதா? விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு 24 விதிமுறைகளா? என்று கூறி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட இந்து முன்னணியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவட்ட ஆட்சியர்...
மதசார்பற்ற அரசு மதவழிபாட்டில் தலையிடுவதா? விநாயக சதுர்த்திக்காக இந்து முன்னணி மனு!
மதசார்பற்ற அரசு மதவழிபாட்டில் தலையிடுவதா? விநாயக சதுர்த்திக்காக இந்து முன்னணி மனு!
பிக்பாஸை தடை செய்ங்க… காவல்துறை ஆணையரிடம் மனு!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் பங்குபெற்று நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த ‘சர்வாதிகாரி டாஸ்க்’ பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு...
டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனு
டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ப.#சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.
கருப்புப்பண தடுப்புச் சட்டத்தின்கீழ், ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர்...
கருணை மதிப்பெண்னுக்கு எதிராக சிபிஎஸ்இ மனு..!
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.முன்னதாக மனுதாரரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் ஏற்கனவே...
இன்று விசாரணைக்கு வருகிறது நிர்மலாதேவி, முருகன் ஜாமீன் மனு
பாலியல் பேர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள உதவிப் பேராசிரியர்கள் நிர்மலாதேவி, முருகன் ஆகியோரது ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
விருதுநகர்...
சசிதரூர் ஜாமின் மனு மீதான விசாரணை விரைவில் தொடங்கும்
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசிதரூர் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான...
ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
அண்மையில், சிங் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரி ராஜ்னீஷ் கபூர், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ராஜேஷ்வர் சிங் வருமானத்துக்கு அதிகமாக...
பந்தை சேதப்படுத்திய விவகாரம்: சண்டிமலின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக இலங்கை அணி கேப்டன் சண்டிமல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஐசிசி நிராகரித்துள்ளது. சுமார் 4 மணி நேர...
நிர்மலா தேவி விவகாரம் : கருப்பசாமி ஜாமீன் மனு நாளை ஒத்திவைப்பு
நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் மனு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது....
