எச்சரிக்கை: தடுப்பூசி குறித்த தகவலுக்கு.. வாட்ஸ்அப் பில் பரவும் பொய்யான எண்!

fack msg
fack msg

சமீபத்தில் ஒரு வைரல் செய்தியாக, கொரோனா தடுப்பூசிகள் குறித்த தகவல்களை வழங்குவதாகக் கூறி ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது, அந்த காலை அட்டன் செய்தவுடன், கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நபராக இருந்தால் 1 ஐ அழுத்துமாறு கூறுகின்றது. பின்னர் அழுத்தியவுடன் அந்த போன் ஹேக் செய்யப்படுவதாக ஒரு செய்தி வைரலாகி வந்தது.

இது குறித்த உண்மையைக் கண்டறிந்த போது, இது மோசடி எண் என்பது உறுதியானது மற்றும் இது கொரோனா குறித்த எந்த தகவல்களையும் வழங்கவில்லை என்பது தெரிவித்துள்ளது.

மக்கள் தங்கள் கருத்துக்களை அல்லது சந்தேகங்களைத் தீர்க்க அரசாங்க வலைத்தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து நியூஸ்மீட்டர் சரிபார்த்த போது, இந்த எண் ஸ்கேம் என்று குறிக்கப்பட்டுள்ளது மற்றும் இதற்கு எதிராக 21 ஆயிரம் மோசடி வழக்குகள் உள்ளன. மேலும் இந்த எண் சமீபத்தில் 14 லட்சம் அழைப்பை மேற்கொண்டுள்ளது.

fack news 1
fack news 1

மேலும் இது குறித்து உண்மை கண்டறியும் குழு ஒரு டிவிட்டை வெளியிட்டது, “இந்த அழைப்பு போலியானது. ஸ்கேம் அலெர்ட்,” என்று எச்சரிக்கை செய்தது. மேலும் கொரோனா தொடர்பான சந்தேகங்களை அரசு பயன்படுத்தும் எண்ணைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டது.

இதுபோன்ற தெரியாத எண்களை மக்கள் எடுக்கவேண்டாம் என்றும் மற்றும் தங்கள் தகவல்களை பரிமாற வேண்டாம் என்றும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகங்களைத் தீர்க்க அரசு வலைத்தளத்தை பயன்படுத்தக் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories