பிக்பாஸ் வீட்டில் சுஜா வாருணி விளித்த ‘அத்தான்’ நாந்தேய்ன்: ஜொள்கிறார் சிவாஜியின் பேரன்!

sujavarunee - 2026

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சுஜா வாருணி விளித்த அந்த ‘அத்தான்’ நாந்தேய்ன்… என்று விளக்கம் அளித்துள்ளார் சிவாஜி கணேசனின் பேரன் சிவ குமார்.

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகன் சிவாஜி தேவ். படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். இவர், பிக் பாஸில் வந்து பிரபலம் அடைந்த சுஜா வாருணியைக் காதலிப்பதாகவும்ம், நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும், திருப்பதி கோவிலில் வைத்து ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி அந்தத் தகவலுக்கு உறுதியும் சேர்த்தது. இருப்பினும் நிச்சயதார்த்தம் என்று கூறியதை எல்லாம் சுஜா வாருணி மறுத்து வந்தார்.

இந்த நிலையில், சிவகுமார்டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், சுஜா வாருணியுடனான நட்புறவு குறித்து புகைப்படத்துடன் விளக்கம் அளித்துள்ளார். சுஜா வாருணியை நான் 11 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறேன். என் இயற் பெயர் சிவக்குமார் என்று தெரிவித்துள்ளார்.

என் தாயார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரின் ஆசியுடன் என் பெயரை சிவாஜி தேவில் இருந்து சிவகுமாராக மாற்றிக் கொண்டேன். இனி இந்தப் பெயருடன் தான் திரைப் பயணத்தை தொடர்வேன். பிக் பாஸ் வீட்டில் அவர் கூறிய அந்த ‘அத்தான்’ நாந்தேய்ன்…நான் மட்டுமே அவருடைய அந்த இணை என்று கூறியுள்ளார்.

எங்களின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன். அதுவரை இது குறித்து அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் சிவகுமார்.

சிவகுமாரின் இந்த டிவிட்களை ரீட்வீட் அடித்து அதனை ஒப்புக் கொண்டுள்ளார் சுஜா வாருணி. இதனிடையே சுஜா வாருணி, சிவக்குமாரின் ட்வீட்களைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories