தமிழகம்

மீண்டும் சுகாதாரத் துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன்!

கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெ.ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உயிரோடு மீனை விழுங்கி உயிரிழந்த இளைஞர்! டிக்டாக்?

வெற்றிவேல் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார்

மீண்டும் ஊரடங்கு இல்லை.. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை: முதல்வர்!

அதிக கட்டணம் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் 1,875 பேருக்கு தொற்று; சென்னையில் 1,407 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 349 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பன்குளம் கோயில் இடிப்பு விவகாரம்; ஜூன் 13ல் விஷ்வ ஹிந்து பரிஷத் தென்காசி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்!

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் கொண்ட, விஷ்வ ஹிந்து பரிஷத் குமரி விபாக் செயலர் எஸ்.சுப்பையா,

கொரோனா: சவுதியிலிருந்து குமரிக்கு வந்த 3 வயது குழந்தைக்கு தொற்று!

சவுதி அரேபியாவில் இருந்து குமரி வந்த 3 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடந்த ஒரு மாதமாக சென்னை, மற்றும் வெளியூர்களில் இருந்து அதிகமானோர் வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை...
- 2026

கொரோனா: அரசு மருத்துவமனையிலேயே தூக்கிட்டு முதியவர் தற்கொலை!

கொரானா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 67 வயது முதியவர் ஒருவர், மருத்துவமனைக்கு உள்ளேயே தூக்கிட்டுத் தற்கொலை

தின்பண்டம் என நினைத்து நாட்டு வெடியை கடித்த சிறுவன்! தலை சிதறி இறந்த பரிதாபம்!

திருச்சி மாவட்டத்தில் நாட்டு வெடியை தின்பண்டம் என்று கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ளஅலகரை கிராமத்தை சேர்ந்தவர் கங்கதரன் தமிழரசன் மற்றும் மோகன்ராஜ்...

முதலிரவில் கணவன் மனைவிக்கு கொடுத்த பரிசு..!

ஊரடங்கு அமலில் உள்ளதால் எளிய முறையில் வீட்டிலேயே இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

சம்பன்குளம் கோயில் இடிக்கப்பட்ட விவகாரம்; ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு இந்துமுன்னணி கடிதம்!

இந்துக்களுக்கான கிராமக் கோயில் பீடத்துடன் இடிக்கப் பட்ட விவகாரத்தில், ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி

தமிழகத்தில் இன்று பாதிப்பு உச்சம்! சென்னையை கதிகலங்க வைக்கும் கொரோனா!

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது!

திருமணத்திற்கு அனுமதி இன்றி வந்தவர்கள்! மணமகனோடு 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அவர்கள் அனுமதியின்றி வந்தது தெரியவந்தது.
- 2026

Recent articles