தமிழகம்

தந்தையும் மகனுமா சேர்ந்து மக்களை ரொம்பவே கன்ஃபியூஸ் பண்றாய்ங்களே!

ஆக... ஆக... ஆக... எடப்பாடி பதவி விலகணும் என்ற கோஷக் குரல் கொரோனாவால் வருங்காலத்தில் ஒலிக்கணுமோ!

அரசு பள்ளி கணித ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் சிறப்பு பயிற்சி! பள்ளிக் கல்வித்துறை!

கணிதம் கற்பதன் நோக்கம் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் மேலும் அறிந்து கொள்ள இப்பயிற்சி வழிவகுக்கும்.

அதிமுக., எம்எல்ஏ.,வுக்கு கொரோனா!

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக., எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா உறுதியானது அதிமுக.,வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூழல் சரியான உடன், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்படும்: தேர்வாணைய செயலாளர்!

தேர்வுகள் நடைபெறுமா என்று தேர்வர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

மாலை மாற்றுவது போல் மாஸ்க்கை மாற்றிக்கொண்ட கல்யாண ஜோடி!

அதோடு முகத்தையும் மூடிக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒருவருக்கு ஒருவர் முக கவசத்தை அணிவித்து மகிழ்ந்த அந்த வீடியோ இதுதான் !

பாஜக.,வில் இணைந்த பால்கனகராஜ்! தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாஅத் மொஹம்மத் ஃபெரோஸும் ஐக்கியம்!

திமுகவில் இருந்தவர் பால்கனகராஜ். திமுகவின் பல்வேறு வழக்கு விசாரணை விவகாரங்களை நன்கு அறிந்தவர்!
- 2026

ஏழைகளுக்கான 10 சத இடஒதுக்கீட்டில் வேட்டு வைக்கும் எடப்பாடி அரசு! வலுக்கும் கண்டனங்கள்!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வருமானம் மற்றும் சொத்து சான்று வழங்க வேண்டாம் என்று தமிழக அரசு திடீரென அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தனியார் பள்ளி: ஆன்லைன் வகுப்புக்கு கட்டணம் செலுத்த கட்டாயம் என்றால்… நடவடிக்கை! மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை!

சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை எடுப்பதுடன் அதற்காக கட்டணம் செலுத்த சொல்லி பெற்றோர்களையும் மாணவர்களையும் நிர்பந்திப்பது புகார் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தக்காளி விலை உயர வாய்ப்பு: வியாபாரிகள் கணிப்பு!

ஹோட்டல்கள் திறக்கப்பட்டதுடன் மக்களும் வெளியே வந்து மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகளை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பயணியர் கூட்டம் இன்றி இயங்கிய திருச்சி – செங்கல்பட்டு ரயில்!

திருச்சியிலிருந்து செங்கல்பட்டு சென்ற சிறப்பு ரயிலில், மயிலாடுதுறையிலிருந்து 40பயணிகள் மட்டுமே முன்பதிவு…
- 2026

Recent articles