தமிழகம்

Homeதமிழகம்

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

குறைந்து வரும் இந்துக்களின் ஜனத்தொகை; ஏற்படும் ஆபத்துகள்: இந்து முன்னணி எச்சரிக்கை!

வருங்கால சமூகமும் இந்து மக்களின் தொகை குறைந்தால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

டாஸ்மார்க் திறக்க வேண்டாம்! முதல்வர் வீட்டுக்கு நடைபயணம்.. யார் தெரியுமா?

கொரோனா இல்லாத நிலையை எட்டிய பிறகே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

கொரோனாவுக்கு மருந்தா? சித்த வைத்தியர் தணிகாசலம் கைது; மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை!

அவர் வெளியிட்டிருந்த வீடியோ பதிவின் ஐபி முகவரி மூலம் தணிகாசலம் தேனியில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார், தணிகாசலத்தை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

விழித்திரு விலகியிரு வீட்டிலிரு – மார்ச் 25ல்! தனித்திரு குடித்திரு மயங்கியிரு- மே.7ல் : எடப்பாடியார் ‘ராக்ஸ்’!

"மதுவில்லா தமிழகம் மகிழ்ச்சியான பாரதம்" என்கின்ற அடிப்படையில் மத்திய மாநில அரசுகள்" பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும்"

கொரோனா: நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வார்டாக மாறியது!

சிறிய அளவிலான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை அங்கு 60-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் டாஸ்மாக்க திறக்க மாட்டாங்களாம்..! அந்த ‘ரகசிய’ காரணம் என்ன தெரியுமா?!

மே 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, சென்னையில் மட்டும் திறக்கப்பட மாட்டாது என திடீரென தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்துக்கும் ரேஷன் கடையில் விலையில்லாப் பொருள்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை!

கொரோனாவை எதிர்கொள்ள போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; ஜூன் மாதத்துக்கும் ரேஷன் கடையில் விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படும் என்று கூறினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

மெரினா கடற்கரை சாலையில் டேங்கர் லாரி மோதி பெண் காவலர் உயிரிழப்பு!

மெரினா கடற்கரை சாலையில் டேங்கர் லாரி மோதியதில் ஆயுதப்படை பெண் காவலர் உயிரிழந்துள்ளார். சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த மகளிர் போலீஸ் பவித்ரா. இவர் இன்று நந்தனத்தில் பணிபுரிவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.அப்போது...

கொரோனா: மாதவரம் ஆவின் பால் பண்ணையில் 6 பேருக்கு தொற்று!

ஆவின் பால் பண்ணையில் ஏற்கனெவே 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது.

திருப்பதிக்கு முடிஞ்சி வெச்ச பணம்…போகமுடில! மக்கள் சேவைக்கு பயன்படட்டும்! – இப்படி எத்தனை உருக்கமான சம்பவங்கள்!?

பிறகு சேவாபாரதி பொறுப்பாளர்கள் அவரிடம் தாங்கள் இந்து அமைப்பிலிருந்து வருகிறோம் என்று கூறியபின் தான் பழத்தை பெற்றுக் கொண்டார். பின்னர் அவரது காலில் விழுந்து வணங்கிய போது, ஆயுஷ்மான் பவ என்று வாழ்த்தினார்.

கொரோனா: அறிகுறி இல்லாமல் தொற்று! வீட்டிலேயே சிகிச்சை! தமிழக அரசு!

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் ஜிங்க் 20எம்.ஜி மாத்திரை, வைட்டமின் சி மாத்திரையை எடுத்துக்கொள்ள தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.

கொரோனா: சென்னையில் 23 போலீசாருக்கு தொற்று!

கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்ட அண்ணாநகர் துணை போலீஸ் கமிஷனர் நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது

திருமணமாகி மூன்றே நாளில் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

வயதான ஒருவருக்கு தன்னை திருமணம் செய்து வைத்தால் மகாலட்சுமி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

SPIRITUAL / TEMPLES