தமிழகம்

Homeதமிழகம்

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவீத குளறுபடிகள்! தேர்தல் ஆணையர் ‘புதிய’ விளக்கம்!

செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவும் முன்னரே, அதாவது ஒருசிலர் வாக்குபதிவு சதவீதத்தை செயலியில் அப்டேட் செய்யும் முன்னரே பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலில் அறிவிக்கப்பட்டதென்றால்,

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

குடியரசு தலைவர் கன்யாகுமரி வருகை! விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா!

25-ம் தேதி இரவு கன்னியாகுமரியில் தங்கும் அவர் 26-ம் தேதி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்யவுள்ளார்.

பொய் பேசி இந்துக்களை வெறுக்கும் கூ… என குஷ்புக்கு காயத்ரி ரகுராம் பதிலடி!

எச் ராஜாவை எச்சு ராஜா என்றும் அவர் ஒரு பைத்தியக்காரர் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த பாஜகவினர் குஷ்புவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர் தற்கொலை! தந்தையின் பிரிவுதான் காரணமா?

தந்தை இறந்ததை தாங்க முடியாமல் மனமுடைந்த மாணவன் மற்ற மாணவர்கள் புறப்பட்டு சென்றவுடன் கத்தியால் கையையும் கழுத்தையும் வெட்டி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள்! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம்

திமுகவின் பிணந்தின்னி அரசியலுக்கு இளைஞர்கள் இரையாக வேண்டாம்!

திமுகவின் பிணந்தின்னி அரசியலுக்குள் இளைஞர்கள் மாணவர்கள் புகுந்து இரையாக வேண்டாம் என்று முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்

காவலன் செயலி மூலம் காலிகள் கைது! இளம்பெண் அதிரடி!

பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில் இளம் பெண் ஒருவரிடம் 2 இளைஞர்கள் குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளனர்.

நோட்டாவுக்கு நோ, மாற்றுத்திறனாளி, குழந்தையுடன் வரும் பெண்கள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை; ! புதிய தேர்தல் விதிமுறைகள்.!

வாக்காளர்களுடன் வரும் குழந்தைகளையும் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கலாம். பிறர் உதவியுடன் நடமாட முடியாத மாற்றுத்திறனாளிகளுடன் அவர்கள் துணையாக ஒருவரை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கலாம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் – இதை கணியன் பூங்குன்றனார் எழுதினார்னு இத்தனை நாள் ஏமாத்திட்டீங்களேய்யா..!

@arivalayam#தினம்ஒருஉளறல் #ISupportCAA_NRC யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றால்… அனைவரும் சமம் என்று பொருளா?!

வீட்டை விற்று பணம் தராத அப்பாவை உளியால் குத்தி கொன்ற மகனுக்கு போலீஸ் வலைவீச்சு.!

இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன், தந்தை என்று பாராமல் ராமசாமியை உளியால் முகம் மற்றும் தலையில் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு மின்சார ஆட்டோக்கள்.!

சிலிண்டர்கள் காலதாமதமாக வருவதாக வாடிக்கையாளர்கள் அளித்த புகாரினால் இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த புதிய எலக்ட்ரிக்கல் ஆட்டோக்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

பல்கலை., கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜன.1ம் தேதி வரை விடுமுறை!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்.!

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை தமிழகத்திலுள்ள ஜல்லிக்கட்டு காளைகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது.

SPIRITUAL / TEMPLES