இன்று உலக வானொலி தினம்..

images 100 - 2026

உலகம் முழுவதும் வானொலி குறித்த முக்கியத்துவத்தை அறிய உலக வானொலி நாள் ஆண்டு தோறும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது.பொழுதுபோக்க எத்தனையோ நவீன கட்டமைப்பு சேவைகள் வந்தாலும் இந்த கால‌ யுவன் யுவதிகள் பலர் வானொலி ஒலிபரப்பை கேட்பதில் குறிப்பாக செய்திகள் விளையாட்டு நேரலை வர்ணனை, நேயர் விருப்பம் கேட்பதில் ஆவலாக உள்ளனர்.

நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்துவிட்ட போதிலும் தகவலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெகுஜன மக்களின் முன்னோடியான உலக வானொலி தினத்தை, ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு பிப்ரவரி-13 உலக வானொலி நாளாக அறிவித்தது.

வானொலியின் தந்தை என அழைக்கப்படும் இத்தாலியைச் சேர்ந்த மார்க்கோனி என்பவரால், 1888ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட வானொலி தொழில்நுட்பம், 1901ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

images 2023 02 13T115717.625 - 2026

உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலக நடப்புகள் அனைத்தும் கைக்குள் சென்போன் மூலமாக அடக்கி வைத்து கொள்கிறோம். ஆனால் செல்போன் இல்லாத காலத்தில் உலக நடப்புகளை தெரிந்து கொள்ள முன்னோடியாக வானொலி உள்ளது. முந்தைய காலத்தில் வானொலி இல்லாத வீடுகளே இல்லை. வானொலி மூலம் திரைப்பட பாடல்கள் கேட்கவும், செய்திகள் உடனுக்குடன் அறிந்து கொள்ளவும் பயன்பட்டது.

வானொலி சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்காமல் இருந்தது. வானொலி மூலமாக படிக்காத மக்கள் கூட செய்திகளை அறிந்து கொள்ள வழிவகை செய்தது. இத்தகைய சிறப்பு மிக்க வானொலி குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இன்று பிப்ரவரி 13 உலகம் முழுவதும் வானொலி தினமாக கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories