‘பிள்ளையாரை எடுத்தா உங்க கடைக்கு வருவோம்..!’ மிரட்டிய வேற்று மதத்தினருக்கு சரவணா ஸ்டோர்ஸின் மிரட்டல் பதில்..!

saravanastores - 2026

பிள்ளையாரை எடுத்தீங்கன்னா… உங்க கடைக்கு வருவோம் என்று வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் சரவணா ஸ்டோர் உரிமையாளரை மிரட்டியதாகவும், அதற்கு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஒரு நெத்தியடி பதிலைத் தந்ததாகவும் இப்போது சமூகத் தளங்களில் ஒரு விஷயம் வைரலாகி வருகிறது.

அண்மைக் காலமாக சரவணா ஸ்டோர்ஸ் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சமூகத் தளங்களில் வெளியாகும் சில கருத்துகள், இந்த நிறுவனத்தைக் குறிபார்த்து யாரோ இயங்குவது போல் பொதுமக்கள் மத்தியில் ஒரு கருத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நிர்ணயிக்கப் பட்ட விலையை விட அதிக விலை வைத்து போலி ஸ்டிக்கர் ஒட்டி வியாபாரம் செய்கிறார்கள், வாடிக்கையாளரை கவனிப்பதில்லை, முரட்டுத்தனமாக நடத்துகிறார்கள் என்றெல்லாம் கூறி சில வீடியோ பதிவுகளும் உலா வந்தன.

இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் குறித்து ஒரு பதிவு இப்போது வைரலாகி வருகிறது. அதில்…

supersaravanastore - 2026

குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோரின் முன்பு பிள்ளையார் உள்ளது… பிரச்சினை என்னவென்றால்… குரோம்பேட்டை அருகில் உள்ள பல்லாவரம் பகுதியில் குறிப்பிட்ட மதத்தினர் நாங்கள் அதிகமாக வசித்து வருகிறோம்… குறிப்பிட்ட எங்கள் மதத்தை சேர்ந்தவர்கள் சரவணா ஸ்டோரில் வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். பிள்ளையார் கோயில் இருப்பது எங்களுக்கு சங்கடமாக உள்ளதால், அதே சரவணா ஸ்டோரின் உரிமையாளர் அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்கள்!

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

அப்படி அகற்றவில்லை என்றால் எங்கள் மதத்தை சேர்ந்த மக்கள் சரவணா ஸ்டோரில் வந்து எதுவும் வாங்க மாட்டார்கள் என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்கள்!

இதற்கு நெத்தியடி பதில் தந்த சரவணா ஸ்டோர் உரிமையாளர்,… நாங்கள் இவ்வளவு உயரம் வந்ததற்கு காரணமே எங்கள் கடவுள் பக்தி தான் என்று தெரிவித்துள்ளார்! மேலும் பிள்ளையார் கோயிலை அகற்றித்தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால், அப்படிப்பட்ட வியாபாரமே எங்களுக்கு தேவையில்லை என்று நெத்தியடி பதில் தந்துள்ளார் சரவணா ஸ்டோர் உரிமையாளர்!

சரவணா ஸ்டோரின் உரிமையாளருக்கு பாராட்டுக்கள் – என்று கூறி ஒரு பதிவு உலா வருகிறது!

இதுவும் கூட அந்த நிறுவனத்தின் வர்த்தகத்தைக் குலைக்க யாரோ சிலர் செய்யும் வதந்தியாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள் சிலர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories