‘பிள்ளையாரை எடுத்தா உங்க கடைக்கு வருவோம்..!’ மிரட்டிய வேற்று மதத்தினருக்கு சரவணா ஸ்டோர்ஸின் மிரட்டல் பதில்..!

saravanastores - 2026

பிள்ளையாரை எடுத்தீங்கன்னா… உங்க கடைக்கு வருவோம் என்று வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் சரவணா ஸ்டோர் உரிமையாளரை மிரட்டியதாகவும், அதற்கு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஒரு நெத்தியடி பதிலைத் தந்ததாகவும் இப்போது சமூகத் தளங்களில் ஒரு விஷயம் வைரலாகி வருகிறது.

அண்மைக் காலமாக சரவணா ஸ்டோர்ஸ் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சமூகத் தளங்களில் வெளியாகும் சில கருத்துகள், இந்த நிறுவனத்தைக் குறிபார்த்து யாரோ இயங்குவது போல் பொதுமக்கள் மத்தியில் ஒரு கருத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நிர்ணயிக்கப் பட்ட விலையை விட அதிக விலை வைத்து போலி ஸ்டிக்கர் ஒட்டி வியாபாரம் செய்கிறார்கள், வாடிக்கையாளரை கவனிப்பதில்லை, முரட்டுத்தனமாக நடத்துகிறார்கள் என்றெல்லாம் கூறி சில வீடியோ பதிவுகளும் உலா வந்தன.

இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் குறித்து ஒரு பதிவு இப்போது வைரலாகி வருகிறது. அதில்…

supersaravanastore - 2026

குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோரின் முன்பு பிள்ளையார் உள்ளது… பிரச்சினை என்னவென்றால்… குரோம்பேட்டை அருகில் உள்ள பல்லாவரம் பகுதியில் குறிப்பிட்ட மதத்தினர் நாங்கள் அதிகமாக வசித்து வருகிறோம்… குறிப்பிட்ட எங்கள் மதத்தை சேர்ந்தவர்கள் சரவணா ஸ்டோரில் வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். பிள்ளையார் கோயில் இருப்பது எங்களுக்கு சங்கடமாக உள்ளதால், அதே சரவணா ஸ்டோரின் உரிமையாளர் அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்கள்!

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

அப்படி அகற்றவில்லை என்றால் எங்கள் மதத்தை சேர்ந்த மக்கள் சரவணா ஸ்டோரில் வந்து எதுவும் வாங்க மாட்டார்கள் என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்கள்!

இதற்கு நெத்தியடி பதில் தந்த சரவணா ஸ்டோர் உரிமையாளர்,… நாங்கள் இவ்வளவு உயரம் வந்ததற்கு காரணமே எங்கள் கடவுள் பக்தி தான் என்று தெரிவித்துள்ளார்! மேலும் பிள்ளையார் கோயிலை அகற்றித்தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால், அப்படிப்பட்ட வியாபாரமே எங்களுக்கு தேவையில்லை என்று நெத்தியடி பதில் தந்துள்ளார் சரவணா ஸ்டோர் உரிமையாளர்!

சரவணா ஸ்டோரின் உரிமையாளருக்கு பாராட்டுக்கள் – என்று கூறி ஒரு பதிவு உலா வருகிறது!

இதுவும் கூட அந்த நிறுவனத்தின் வர்த்தகத்தைக் குலைக்க யாரோ சிலர் செய்யும் வதந்தியாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள் சிலர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories