அயோத்தியில் தொடங்கியது அன்னதானம் – ராம் ரசோயி…!

Published:

ram rasoi in ayodhya - 2026

டிசம்பர் 1 அன்று ‘ராம் ரசோயி’ தொடங்கியது. பக்தர்களுக்கு இலவச உணவு அளிக்கும் திட்டம் இது.

அயோத்தியில் ராம ஜென்ம பூமியை தரிசிக்க வருபவர்களுக்கு டிசம்பர் 1 முதல் அன்ன தானம் அளிக்கிறார்கள். இதன் தொடர்பான ஏற்பாடுகளை ‘அமாவாம் ராமமந்திரம்’ வளாகத்தில் நிகில் தீர்த்த விகாஸ் சமிதியைச் சேர்ந்த ‘தத்வாவதானி’ ல் செய்துள்ளார்கள்.

ram rasoi in ayodhya1 - 2026

இந்தத் திட்டம் நிகில் தீர்த்த சமிதி தலைவர் கிஷோர் குணால் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது.

ram rasoi in ayodhya2 - 2026

ஆலயத்தில் பூஜைகள் முடிந்த பின் தினமும் காலை 11 மணியிலிருந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img