மகன் தந்தைக்காற்றும் உதவி…!

potato
potato

உருளைக்கிழங்கு தோட்டம்- கிராமத்தில் தனியாக வசித்து வந்தார் வயதான தந்தை. அவருடைய ஒரே மகன் சிறையில் இருந்தான். தன்னுடைய தோட்டத்தைக் கொத்தி உருளைக் கிழங்கு விதைக்க விரும்பினார் தந்தை. ஆனால் அந்த கடினமான உழைப்புக்கு அவருடைய வயது ஒத்துழைக்க வில்லை.

சிறையிலிருக்கும் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினர்:

“என் அன்பு மகனே! நீ என் உடன் இல்லாதது எனக்கு மிகுந்த குறையாக இருக்கிறது. இந்த ஆண்டு நான் உருளைக்கிழங்கு சாகுபடி செய்ய இயலாது போல் தோன்றுகிறது. அதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஏனென்றால் உன் அம்மா சரியான நேரத்தில் தோட்டத்தில் விதை விதைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவாள். என்ன செய்வது…? நீ இருந்திருந்தால் தோட்டத்தை கொத்தி விதைப்பதில் எனக்கு மிகவும் உதவியாக இருந்திருப்பாய். என் கஷ்டமெல்லாம் நீங்கியிருக்கும்.

  • உன் அன்புத் தந்தை.

சில நாட்கள் கழித்து அந்த கிழவருக்கு ஒரு தந்தி வந்தது.
“தயவு செய்து தோட்டத்தை உழுது விடாதீர்கள், அப்பா. அங்கு தான் நான் துப்பாக்கிகளை புதைத்து வைத்துள்ளேன்”

அன்று இரவு பொழுது விடிவதற்குள் யூனிபாரம் அணிந்த போலீஸ் அதிகாரிகள் பலர் திடீரென்று வந்து இருட்டோடு இருட்டாக கிழவரின் தோட்டம் முழுவதும் கொத்தி விட்டுச் சென்று விட்டார்கள். அவர்களுக்கு எந்த துப்பாக்கியும் கிடைக்கவில்லை.

பாவம்… கிழவருக்கு ஒன்றும் புரியவில்லை. நடந்தவற்றை விளக்கி மகனுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார்.

மகனிடமிருந்து பதில் வந்தது….
“அப்பா! தோட்டம் தான் நன்றாக கொத்தப் பட்டு விட்டதே. உருளைக்கிழங்கை விதைத்து விடுங்கள். இங்கிருந்தபடியே நான் செய்ய முடிந்தது இவ்வளவு தான்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories