மகன் தந்தைக்காற்றும் உதவி…!

potato
potato

உருளைக்கிழங்கு தோட்டம்- கிராமத்தில் தனியாக வசித்து வந்தார் வயதான தந்தை. அவருடைய ஒரே மகன் சிறையில் இருந்தான். தன்னுடைய தோட்டத்தைக் கொத்தி உருளைக் கிழங்கு விதைக்க விரும்பினார் தந்தை. ஆனால் அந்த கடினமான உழைப்புக்கு அவருடைய வயது ஒத்துழைக்க வில்லை.

சிறையிலிருக்கும் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினர்:

“என் அன்பு மகனே! நீ என் உடன் இல்லாதது எனக்கு மிகுந்த குறையாக இருக்கிறது. இந்த ஆண்டு நான் உருளைக்கிழங்கு சாகுபடி செய்ய இயலாது போல் தோன்றுகிறது. அதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஏனென்றால் உன் அம்மா சரியான நேரத்தில் தோட்டத்தில் விதை விதைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவாள். என்ன செய்வது…? நீ இருந்திருந்தால் தோட்டத்தை கொத்தி விதைப்பதில் எனக்கு மிகவும் உதவியாக இருந்திருப்பாய். என் கஷ்டமெல்லாம் நீங்கியிருக்கும்.

  • உன் அன்புத் தந்தை.

சில நாட்கள் கழித்து அந்த கிழவருக்கு ஒரு தந்தி வந்தது.
“தயவு செய்து தோட்டத்தை உழுது விடாதீர்கள், அப்பா. அங்கு தான் நான் துப்பாக்கிகளை புதைத்து வைத்துள்ளேன்”

அன்று இரவு பொழுது விடிவதற்குள் யூனிபாரம் அணிந்த போலீஸ் அதிகாரிகள் பலர் திடீரென்று வந்து இருட்டோடு இருட்டாக கிழவரின் தோட்டம் முழுவதும் கொத்தி விட்டுச் சென்று விட்டார்கள். அவர்களுக்கு எந்த துப்பாக்கியும் கிடைக்கவில்லை.

பாவம்… கிழவருக்கு ஒன்றும் புரியவில்லை. நடந்தவற்றை விளக்கி மகனுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார்.

மகனிடமிருந்து பதில் வந்தது….
“அப்பா! தோட்டம் தான் நன்றாக கொத்தப் பட்டு விட்டதே. உருளைக்கிழங்கை விதைத்து விடுங்கள். இங்கிருந்தபடியே நான் செய்ய முடிந்தது இவ்வளவு தான்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories