சுபாஷிதம்: உள்நாட்டுப் பாதுகாப்பு!

subhashitam_1-1
subhashitam_1-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

81. உள்நாட்டுப் பாதுகாப்பு!

ஸ்லோகம்:

ராஜானம் ப்ரதமம் விந்தேத் ததோ பார்யாம் ததோ தனம் |
ராஜன்யசதி லோகஸ்ய குதோ பார்யா குதோ தனம் ||
– மகாபாரதம் 

பொருள்:

மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டுமென்றால் அரசாளுபவர் நல்லவராக இருக்க வேண்டும். அதனால் பொதுமக்கள் முதலில் நல்ல அரசனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் தான் திருமணம், பணம் சம்பாதிப்பது எல்லாம். பாதுகாப்பு அளிக்க இயலாத அரசனோ, காப்பாற்ற இயலாத அரசாங்கமோ இருந்தால்  மக்களின் குடும்பத்திற்கும் செல்வத்துக்கும் பாதுகாப்பு எங்கிருந்து  கிடைக்கும்? 

விளக்கம்:

உள்நாட்டுப் பாதுகாப்பு ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முதல் கடமை. வளர்ச்சிக்கு அதுவே அடையாளம். நாம் தேடிய செல்வத்தை திருடர்கள் கொள்ளையடித்தால்… வயல் வெளிகளையும் சொத்து சுகங்களையும் பிறர் ஆக்கிரமித்தால்… அது அரசரின் குற்றமே!

எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் இந்த செய்தி மகாபாரத காலத்திலேயே அளிக்கப்பட்டுள்ளது. 

திறமையான அரசாட்சி அமையாவிட்டால் நாம் தேடிய செல்வத்துக்கு பாதுகாப்பு இருக்காது.  நம் வீட்டுப் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. பொதுமக்களளின் பாதுகாப்பே அரசாங்கத்தின்  முக்கிய நோக்கம். பாதுகாப்பு அமைப்பு பாரபட்சமின்றி பொதுமக்களுக்காக பணி புரியவேண்டும். அதுவே  நல்ல அரசாட்சியின் அடையாளம். வலிமை குன்றியோருக்கு அரசாங்கம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் மக்கள் தேர்தலில் உற்சாகமாக பங்கு கொள்ள வேண்டும். ஓட்டுரிமையை நன்கு பயன்படுத்த வேண்டும். ஜனநாயக  நாட்டில் நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பொதுமக்களுடையதே என்பது இதன் உட்பொருள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories