சுபாஷிதம்: காலம் காத்திருக்காது!

subhashitam 1 3 - 2026

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

91. காலம் காத்திருக்காது

ஸ்லோகம்:

ஸ்வ: கார்யமத்ய குர்வீத பூர்வாஹ்ணே சாபராஹ்ணிகம் !
ந ஹி ப்ரதீக்ஷதே ம்ருத்யு: க்ருதமஸ்ய ந வா க்ருதம் !!
– மகாபாரதம்.

பொருள்:

நாளைக்குச் செய்ய வேண்டிய வேலையை இன்றே செய்ய வேண்டும். மதியம் செய்ய வேண்டிய வேலையை காலையே செய்ய வேண்டும். வேலைகள் முடிந்து விட்டதா? இன்னும் உள்ளனவா? என்று மரணம் காத்திருக்காது.

விளக்கம்:,

நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை இன்றே செய். நல்ல செயல்களை ஒத்தி போடாதே என்று எச்சரிக்கும் ஸ்லோகம் இது.

நமக்கு என்று ஒதுக்கப்பட்ட  வேலைகளுக்கும், நாமே செய்து தீர வேண்டிய வேலைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது இதன் உட்பொருள். தர்மத்தின்படி நடப்பதற்கும் நற்செயல்களைச் செய்வதற்கும் காலம் தாழ்த்தக் கூடாது. அவசரப்படவேண்டும் என்பது இதன் போதனை.

தேர்வுக்குச் செல்ல வேண்டிய மாணவன் திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையை ஒதுக்கி வைக்க வேண்டும். அது தவறல்ல. நேரத்திற்கு உறங்கச் செல்வதா? தொலைக்காட்சிப் பெட்டியின் எதிரில் அமர்வதா? எதை  ஒதுக்கி வைப்பது? எதற்கு முக்கியத்துவம் அளிப்பது? என்பதற்கு இங்கித ஞானம் தேவை.

சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்காமல் போவது என்பது நம் நாட்டில் சர்வ சாதாரணம் என்ற  விமர்சனங்களை கேட்கிறோம். மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்த பிறகு சரியான நடவடிக்கை எடுக்காததால்தான் பாகிஸ்தான் நம் நாட்டு எல்லையில் பலமுறை தாக்குதலுக்கு இறங்குகிறது.

நிறுத்தக் கூடாத நேரத்தில் போரினை நிறுத்தி யுஎன்ஓ நோக்கிச் சென்றதால் காஷ்மீர் பிரச்சனை தீராமல் பற்றி எரிந்து கொண்டே உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories