December 5, 2025, 7:14 PM
26.7 C
Chennai

சுபாஷிதம்: காலம் காத்திருக்காது!

subhashitam 1 3 - 2025

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

91. காலம் காத்திருக்காது

ஸ்லோகம்:

ஸ்வ: கார்யமத்ய குர்வீத பூர்வாஹ்ணே சாபராஹ்ணிகம் !
ந ஹி ப்ரதீக்ஷதே ம்ருத்யு: க்ருதமஸ்ய ந வா க்ருதம் !!
– மகாபாரதம்.

பொருள்:

நாளைக்குச் செய்ய வேண்டிய வேலையை இன்றே செய்ய வேண்டும். மதியம் செய்ய வேண்டிய வேலையை காலையே செய்ய வேண்டும். வேலைகள் முடிந்து விட்டதா? இன்னும் உள்ளனவா? என்று மரணம் காத்திருக்காது.

விளக்கம்:,

நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை இன்றே செய். நல்ல செயல்களை ஒத்தி போடாதே என்று எச்சரிக்கும் ஸ்லோகம் இது.

நமக்கு என்று ஒதுக்கப்பட்ட  வேலைகளுக்கும், நாமே செய்து தீர வேண்டிய வேலைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது இதன் உட்பொருள். தர்மத்தின்படி நடப்பதற்கும் நற்செயல்களைச் செய்வதற்கும் காலம் தாழ்த்தக் கூடாது. அவசரப்படவேண்டும் என்பது இதன் போதனை.

தேர்வுக்குச் செல்ல வேண்டிய மாணவன் திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையை ஒதுக்கி வைக்க வேண்டும். அது தவறல்ல. நேரத்திற்கு உறங்கச் செல்வதா? தொலைக்காட்சிப் பெட்டியின் எதிரில் அமர்வதா? எதை  ஒதுக்கி வைப்பது? எதற்கு முக்கியத்துவம் அளிப்பது? என்பதற்கு இங்கித ஞானம் தேவை.

சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்காமல் போவது என்பது நம் நாட்டில் சர்வ சாதாரணம் என்ற  விமர்சனங்களை கேட்கிறோம். மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்த பிறகு சரியான நடவடிக்கை எடுக்காததால்தான் பாகிஸ்தான் நம் நாட்டு எல்லையில் பலமுறை தாக்குதலுக்கு இறங்குகிறது.

நிறுத்தக் கூடாத நேரத்தில் போரினை நிறுத்தி யுஎன்ஓ நோக்கிச் சென்றதால் காஷ்மீர் பிரச்சனை தீராமல் பற்றி எரிந்து கொண்டே உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories