February 11, 2025, 5:00 PM
30.4 C
Chennai

சொந்த மகள்களைக் கொன்ற பெற்றோர்

IMG-20210127-WA0000-1
IMG-20210127-WA0000-1

மூட பக்தியால் மகள்களை கொன்ற பெற்றோர்.

ஆந்திர பிரதேஷ் சித்தூரில் பெற்றோரின் மூட பக்தி மகள்கள் இருவரின் உயிரை வாங்கியது.

இரு பெண்களையும் பெற்றோரே கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தூர் மாவட்டம் மதனபல்லி ரூரல் மண்டலம் அங்குசெட்டிபல்லெ அருகில் சிவ நகரில் இந்த சம்பவம் நடந்தது

சிவ நகரைச் சேர்ந்த புருஷோத்தம நாயுடு, அவர் மனைவி பத்மஜா தம் மகள்களான அலேக்யா (27), சாயி திவ்யா (22) இருவரையும் கொடூரமாக அடித்துக் கொன்றுள்ளனர்.

IMG-20210127-WA0001-0
IMG-20210127-WA0001-0

சென்ற வருடம் உள்ளூரில் கட்டிக்கொண்ட சொந்த வீட்டுக்கு குடியேறினார்கள். அப்போதிலிருந்து வீட்டில் கணவனும் மனைவியும் எப்போது பார்த்தாலும் பூஜைகள் நடத்துவார்கள் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். ஞாயிறு இரவு கூட பூஜைகள் செய்தார். முதலில் சிறிய மகளை சூலத்தால் குத்தி கொன்றார்கள். அதன் பிறகு பெரிய மகளின் வாயில் செம்பை வைத்து தலையில் அடித்துக் கொன்றுள்ளார்கள். இந்த விஷயத்தை தானாகவே புருஷோத்தம நாயுடு ஒரு லெக்சரர் நண்பரிடம் கூறியதால் அவர் வீட்டுக்கு வந்து பார்த்து போலீசாருக்கு செய்தி தெரிவித்தார்.

பெற்றோரை போலீசார் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.

கொரோனா அடங்கிப் போகும் என்றும் இன்றோடு கலியுகம் முடிந்து விட்டது என்றும் சத்திய யுகம் ஆரம்பமானது என்றும் அந்த பெற்றோர் கூறுகிறார்கள் என்று மதனபள்ளி டிஎஸ்பி ரவி மனோகராசாரி கூறினார். அது மட்டுமல்ல தாம் பலிகொடுத்த பெண்கள் இருவரும் மீண்டும் உயிர் பெறுவார்கள் என்று அவர்கள் நம்புவதாக தெரிவித்தார்.

  • பெற்றோர் இருவரும் மிகவும் சிறந்த கல்வியாளர்கள் என்றும் புருஷோத்தம நாயுடு மதனப்பல்லெ அரசு பெண்கள் டிகிரி கல்லூரியில் வைஸ் பிரின்ஸிபால் ஆக பணிபுரிகிறார். அவருடைய மனைவி பத்மஜா ஒரு கல்வி நிறுவனத்தில் கரஸ்பாண்டன்ட் மற்றும் பிரின்ஸ்பால் ஆக பணிபுரிகிறார். இறந்தவர்கள் கூட உயர்கல்வி படித்து வருகிறார்கள். பெரிய மகள் போபாலில் போஸ்ட் கிராஜுவேட் படிக்கிறார். சிறிய பெண் பிபிஏ முடித்து பிரபல ஏ ஆர் ரகுமான் மியூசிக் அகடமியில் சங்கீதம் படித்து வருகிறார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories