December 5, 2025, 9:48 PM
26.6 C
Chennai

நாம இந்தியா மேல ஒரு அணுகுண்டு போட்டா… 20 குண்டுகள போட்டு சுத்தமா நம்மை அழிச்சிடுவாங்க: முஷாரப்

Pervez Musharraf and Imran Khan - 2025

இந்தியா மீது பாகிஸ்தான் ஒரு அணுகுண்டை வீசினால், பதிலுக்கு இந்தியா 20 அணுகுண்டுகளைப் போட்டு நம்மை ஒட்டுமொத்தமாக அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசினார் முஷாரப். அப்போது அவர், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் ஒரு அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது. இப்போது அணு ஆயுதப் போர் வராது. ஆயினும் நாம் ஒரு அணு குண்டை இந்தியா மீது போட்டால், அது நம்மை 20 அணு குண்டுகளால் தாக்கி ஒன்றுமே இல்லாமல் செய்து விடும். இதற்கு ஒரே வழி என்ன என்றால், முதலிலேயே நாம் முழு பலத்துடன் ஒரே நேரத்தில் 50 அணுகுண்டுகளை இந்தியா மீது வீசித் தாக்க வேண்டும், அப்போது தான் இந்தியாவால் 20 அணுகுண்டுகளுடன் பாகிஸ்தானை திருப்பித் தாக்க முடியாது! எனவே, நீங்கள் 50 அணுகுண்டுகளுடன் முதலில் தாக்குதல் தொடுக்க தயாராக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

காஷ்மீரில் புல்வாமோ தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய சிஆர்பிஎஃப் வீர்ர்கள் வீரமரணம் அடைந்து ஒருவாரம் கடந்த நிலையில், முஷாரப் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவுடன் இஸ்ரேல் பூண்டிருக்கும் நட்பு மிகவும் அபாயகரமானது என்றும், நாம் மிக எளிதில் இந்திய இஸ்ரேல் நட்புறவை துண்டிக்கச் செய்ய முடியும் என்றும், இஸ்ரேல்கூட பாகிஸ்தானுடன் நட்பு கொள்ளவே விரும்புகிறது என்றும் கூறினார் முஷாரப்.

மேலும், பாகிஸ்தானில் அரசியல் சூழல் சாதகமாகும் போது தாம் நாடு திரும்பத் தயார் என்றும், அங்கே இருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் என்னுடையவர்கள், நீதித் துறை அமைச்சர், அரசு வழக்கறிஞர் ஆகியோர் எனது வழக்குரைஞர்கள் என்றும் கூறினார் முஷாரப்.

“If Pakistan Will Attack With One Atomic Bomb, India Could Finish Us By Attacking With 20 Bombs”, Says Former Pak President Pervez Musharraf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories