நாம இந்தியா மேல ஒரு அணுகுண்டு போட்டா… 20 குண்டுகள போட்டு சுத்தமா நம்மை அழிச்சிடுவாங்க: முஷாரப்

Pervez Musharraf and Imran Khan - 2026

இந்தியா மீது பாகிஸ்தான் ஒரு அணுகுண்டை வீசினால், பதிலுக்கு இந்தியா 20 அணுகுண்டுகளைப் போட்டு நம்மை ஒட்டுமொத்தமாக அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசினார் முஷாரப். அப்போது அவர், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் ஒரு அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது. இப்போது அணு ஆயுதப் போர் வராது. ஆயினும் நாம் ஒரு அணு குண்டை இந்தியா மீது போட்டால், அது நம்மை 20 அணு குண்டுகளால் தாக்கி ஒன்றுமே இல்லாமல் செய்து விடும். இதற்கு ஒரே வழி என்ன என்றால், முதலிலேயே நாம் முழு பலத்துடன் ஒரே நேரத்தில் 50 அணுகுண்டுகளை இந்தியா மீது வீசித் தாக்க வேண்டும், அப்போது தான் இந்தியாவால் 20 அணுகுண்டுகளுடன் பாகிஸ்தானை திருப்பித் தாக்க முடியாது! எனவே, நீங்கள் 50 அணுகுண்டுகளுடன் முதலில் தாக்குதல் தொடுக்க தயாராக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

காஷ்மீரில் புல்வாமோ தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய சிஆர்பிஎஃப் வீர்ர்கள் வீரமரணம் அடைந்து ஒருவாரம் கடந்த நிலையில், முஷாரப் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவுடன் இஸ்ரேல் பூண்டிருக்கும் நட்பு மிகவும் அபாயகரமானது என்றும், நாம் மிக எளிதில் இந்திய இஸ்ரேல் நட்புறவை துண்டிக்கச் செய்ய முடியும் என்றும், இஸ்ரேல்கூட பாகிஸ்தானுடன் நட்பு கொள்ளவே விரும்புகிறது என்றும் கூறினார் முஷாரப்.

மேலும், பாகிஸ்தானில் அரசியல் சூழல் சாதகமாகும் போது தாம் நாடு திரும்பத் தயார் என்றும், அங்கே இருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் என்னுடையவர்கள், நீதித் துறை அமைச்சர், அரசு வழக்கறிஞர் ஆகியோர் எனது வழக்குரைஞர்கள் என்றும் கூறினார் முஷாரப்.

“If Pakistan Will Attack With One Atomic Bomb, India Could Finish Us By Attacking With 20 Bombs”, Says Former Pak President Pervez Musharraf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories