நாம இந்தியா மேல ஒரு அணுகுண்டு போட்டா… 20 குண்டுகள போட்டு சுத்தமா நம்மை அழிச்சிடுவாங்க: முஷாரப்

Pervez Musharraf and Imran Khan - 2026

இந்தியா மீது பாகிஸ்தான் ஒரு அணுகுண்டை வீசினால், பதிலுக்கு இந்தியா 20 அணுகுண்டுகளைப் போட்டு நம்மை ஒட்டுமொத்தமாக அழித்து விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசினார் முஷாரப். அப்போது அவர், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் ஒரு அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது. இப்போது அணு ஆயுதப் போர் வராது. ஆயினும் நாம் ஒரு அணு குண்டை இந்தியா மீது போட்டால், அது நம்மை 20 அணு குண்டுகளால் தாக்கி ஒன்றுமே இல்லாமல் செய்து விடும். இதற்கு ஒரே வழி என்ன என்றால், முதலிலேயே நாம் முழு பலத்துடன் ஒரே நேரத்தில் 50 அணுகுண்டுகளை இந்தியா மீது வீசித் தாக்க வேண்டும், அப்போது தான் இந்தியாவால் 20 அணுகுண்டுகளுடன் பாகிஸ்தானை திருப்பித் தாக்க முடியாது! எனவே, நீங்கள் 50 அணுகுண்டுகளுடன் முதலில் தாக்குதல் தொடுக்க தயாராக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

காஷ்மீரில் புல்வாமோ தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய சிஆர்பிஎஃப் வீர்ர்கள் வீரமரணம் அடைந்து ஒருவாரம் கடந்த நிலையில், முஷாரப் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவுடன் இஸ்ரேல் பூண்டிருக்கும் நட்பு மிகவும் அபாயகரமானது என்றும், நாம் மிக எளிதில் இந்திய இஸ்ரேல் நட்புறவை துண்டிக்கச் செய்ய முடியும் என்றும், இஸ்ரேல்கூட பாகிஸ்தானுடன் நட்பு கொள்ளவே விரும்புகிறது என்றும் கூறினார் முஷாரப்.

மேலும், பாகிஸ்தானில் அரசியல் சூழல் சாதகமாகும் போது தாம் நாடு திரும்பத் தயார் என்றும், அங்கே இருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் என்னுடையவர்கள், நீதித் துறை அமைச்சர், அரசு வழக்கறிஞர் ஆகியோர் எனது வழக்குரைஞர்கள் என்றும் கூறினார் முஷாரப்.

“If Pakistan Will Attack With One Atomic Bomb, India Could Finish Us By Attacking With 20 Bombs”, Says Former Pak President Pervez Musharraf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories