21 ஆம் நூற்றாண்டில் தேசத்தின் வளர்ச்சிக்கு ஊரகப்பகுதிகளும், புற ஊரகப்பகுதிகளும் தான், எனவே கிராமப்பகுதி மேம்பாட்டிற்கு நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும், புதிய விவசாய சட்டம் எப்படிப்பட்ட வாய்ப்புகளை விவசாயிகளுக்கு திறந்து வைத்துள்ளது என்பதை விவரிக்கும் பிரதமர் மோடியின் உரையை தமிழில் கேட்போம்.

