பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் புகார்: பாஸ்போர்ட், க்ரெடிட் கார்ட் தொலைந்ததாம்!

Published:

அமெரிக்காவில் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, பணம் ஆகியவற்றை பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தொலைத்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

அமெரிக்காவில் இசைக் கச்சேரிக்காக சென்ற எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தனது பை திருடு போனதாக தெரிவித்துள்ளார்.

திருடு போன எஸ்.பி.பியின் பையில் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, பாடல் குறிப்புகள் அடங்கிய ஐபேட் உள்ளிட்டவை இருந்தன என்று தெரிகிறது.

அண்மையில் இவர் இளையராஜாவுடன் பாடல் உரிமைப் பிரச்னை குறித்த விவாதத்தைக் கிளப்பி பரப்பரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Related articles

Recent articles

spot_img