குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்றும் கொரோனா: வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?!

corona cartoon
corona cartoon

கொரோனா வைரஸ் முதல் முதலில் தென்பட்டு பரவிய சீனாவில், தற்போது குணமடைந்து சென்றவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்றியுள்ளது அந்நாட்டு மருத்துவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்களுக்கு 70 நாட்களுக்கு பிறகு பரிசோதித்துப் பார்த்தபோது மீண்டும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து சீன மருத்துவர்கள் குழப்பமடைந்துள்ளனர். அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு, குணமடைந்த பின்னர் நோய்க்கான அறிகுறிகள் எதுவும் காட்டாமல் நோய் தொற்று உறுதியாகி உள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து அடுத்த கட்டத்துக்கு நகர்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது என வூஹான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 60 அல்லது 70 நாட்களுக்கு பின்னர் மீண்டும் நோய்த் தொற்றுக்கு ஆளானது குறித்த விவரங்களை சீனா வெளியிடவில்லை. என்றாலும், 12 க்கும் அதிகமானோர் இதுபோல் மீண்டும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நோய்த் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் உடல் பாகங்களில் கொரோனா வைரஸ் எங்காவது தங்கி இருந்தாலும் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அது பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தாது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு குணம் அடைந்தவர்கள் வீட்டுக்குச் சென்றபின்னர் மேற்கொள்ள் வேண்டிய சிகிச்சை முறை, செயல்பாடுகள், உணவு உள்ளிட்டவை குறித்து சில அறிவுரைகளை இந்திய மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர்.

அது குறித்த விவரம்…

corona virus again
corona virus again

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories