December 6, 2025, 8:17 AM
23.8 C
Chennai

வெக்கையா இருக்குன்னு ஓராடையில் வந்த நர்ஸ்! பணிநீக்கம் செய்த நிர்வாகம்!

nurse

உலகம் முழுவதும் சுகாதாரத்துறை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வருகின்றனர். மேலும், அவர்களையும் தொற்று பாதிக்காமல் இருக்க கையுறைகள், முகக்கவசம் என வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளோடு சிறப்பு கவச உடையும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு தெற்கே 100 மைல் தொலைவில் உள்ள துலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 20 வயதான நர்ஸ் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். வெயிலின் தாக்கம் அதிகமான சூழலில் உடல் முழுக்க பாதுகாப்பு கவச உடையை அணிவதை கடுமையாக உணர்ந்த அவர், நீச்சல் உடை எனப்படும் டூ பீஸ் மட்டும் அணிந்துகொண்டு அதற்க்கு மேல் அந்த பாதுகாப்பு கவச உடையை அணிந்துகொண்டு கொரோனா ஆண்கள் வார்டில் வேலை பார்த்துள்ளார்.

அதனை போட்டோ எடுத்த நோயாளி ஒருவர் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவர் மீது மருத்துவமனை நிர்வாகம், மருத்துவ விதிமுறைகளை மீறி ஆடை அணிந்து பணியில் ஈடுபடுத்ததாக அவரை பணியிடை நீக்கம் செய்தது.

இதுகுறித்து அந்த நர்ஸ் தெரிவித்ததாவது, வெயில் தாக்கத்தில் அந்த கவச உடையே கடுமையாக உள்ளது. அதனை குறைப்பதற்காகத்தான் இவ்வாறு செய்தேன். ஆனால் பாதுகாப்பு கவச உடை டிரான்ஸ்பிரண்டாக இருக்கும் என எனக்கு தெரியாது என கூறினார்.

அதே சமயம் அவருடைய புகைப்படம் வேகமாக இணைய தளங்களில் வெளியாகியதையடுத்து பிரபல உள்ளாடை நிறுவனமான மிஸ் எக்ஸ் லிங்கரி அப்பெண்ணை தனது கம்பெனியின் மாடலாக பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், சர்ச்சை நர்ஸிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories