December 6, 2025, 9:10 PM
25.6 C
Chennai

மாஸ்க் அணிய மறுத்த சிறுவன்! விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட தாயும், மகனும்!

Screenshot_2020_0815_124257

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன் முகக்கவசம் அணிய மறுத்ததால் விமானத்திலிருந்து இறக்கி விடப் பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் டெக்சாஸ் விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் சில தினங்களுக்கு முன்பு விமானம் ஒன்று புறப்பட்டு உள்ளது. அந்த விமானத்தில் அனைவரும் முகக்கவசம் அணிவதற்கு அறிவுறுத்தப்பட்டனர் ஆனால் விமானத்தில் பயணம் செய்த அலிசா என்ற பெண்ணின் மூன்று வயது மகன் மற்றும் முகக்கவசம் அணிவதற்கு மறுப்பு தெரிவித்து அடம்பிடித்தான். அவனது முகத்தில் மாஸ்க் போட முயற்சித்தும் கத்தி கூச்சலிட்டான்.

அதை வைத்து அவன் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன் என்பது அனைவருக்கும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு அலிசா மற்றும் அவரது 3 வயது மகன் இருவரும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “எனது மகன் ஆட்டிஸம் பாதிக்கப்பட்டவன். அவனுக்கு முகத்தை தொடுவது சிறிதும் பிடிக்காது. இது குறித்த மருத்துவ அறிக்கையை விமான ஊழியர்களிடம் காண்பித்தும் அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை.

மாஸ்க் அணிவது கட்டாயம் தான் ஆனால் இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு சற்று விலக்கு அளிக்கப்பட வேண்டியது அவசியம் என கூறியுள்ளார். இது குறித்து விமான நிறுவனம் விளக்கம் அளித்தபோது எந்த காரணமாக இருந்தாலும் பயணிகள் மாஸ்க் அணிய வில்லை என்றால் அவர்களை விமானத்தில் அழைத்து செல்ல முடியாது இது போன்ற இக்கட்டான சூழலில் அவர்கள் செலுத்திய பயணச்சீட்டு செலுத்திய பணத்தை திருப்பி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்போம் என தெரிவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories