20 ஆண்டுக்கு முன் காணாமல் போன மகள்! ‌மகன் திருமணத்தில் மருமகள்.. அதிர்ந்த தாய்!

cina - 2026

சீனாவில் 20 வருடங்களுக்கு பிறகு தனது மகளை திருமண நாளில் கண்டுபிடித்த தாய்.

சீனாவில் தன் மகனின் திருமணத்தில் கண்ட மணமகளை நீண்டகாலமாக இறந்து விட்ட தன் மகள் அந்த பெண் என்று அடையாளம் கண்டார்‌ அதை அடுத்து ஆனந்த கண்ணீரில் மிதந்தார்.

மேலும் இந்த சம்பவம் மார்ச் 31 அன்று சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் அருகே நடந்தது.

மாமியார் தனது புது மருமகள் வருகையில் ஒரு பிறப்பு அடையாளத்தை கண்டுபிடித்தார். பின்னர் அது தான் இறந்த மகளின் கையில் இருந்தது போன்ற அந்த அடையாளங்கள் இருந்தன. பிறகு அடையாளத்தை கண்டறிந்த அவர் மணமகளின் பெற்றோரை அணுகி அவர் எங்கு இருந்தார் என்று கேட்டுள்ளார். உடனே அவர்கள் குழப்பமடைந்தனர். பிறகு பதிலளித்த அவர்கள் இந்தப் பெண்ணை நாங்கள் இருபது வருடங்களுக்கு முன்பே தத்து எடுத்து விட்டோம் என்று பதில் அளித்தனர்.

இந்தச் செய்தியைக் கேட்டதும் மணமகள் கண்ணீரில் இருந்து கண்ணீர் வடிந்தது பிறகு தன்னுடைய பெற்றோரை பற்றி அவர் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார். அதை விட உடன் இருந்த தனது தாயை மீண்டும் சந்தித்த தருணத்தை திருமண நாளை விட மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அந்தப்பெண் விவரித்துள்ளார்.

மேலும் அந்த மகள் தற்பொழுது தனது மூத்த சகோதரனை திருமணம் செய்ய விரும்பியுள்ளதால் முதலில் அதிர்ந்தனர்.

பின்னர் மகனும் தத்தெடுக்கப் பட்டதால் அவர்களின் திருமணத்திற்கு எந்த ஒரு ஆட்சேபணையும் இருக்காது என்று மாமியார் வெளிப்படுத்தினார்.

காணாமல் போன தனது மகளை குறித்து அனைத்து நம்பிக்கையும் விழுந்த பின் ஒரு ஆணை தத்தெடுத்து இருந்தார். அவர் பல ஆண்டுகளாக அவளை பல இடங்களில் தேடி வந்துள்ளார்.

மேலும் இருவரும் ரத்த உறவு இல்லாததால் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்று கூறி மணமகள் நிம்மதி அடைந்தார் இறுதியில் இருவீட்டாரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories