வானத்தில் இருந்து கொட்டிய ஆயிரக் கணக்கான மீன்கள்! இது என்ன புதுக் கதை?

fish rain - 2026

மழை பெய்யும் போது ஆகாயத்திலிருந்து அவ்வப்போது மீன்கள் கூட விழுவதுண்டு. குளங்கள் நதிகள் கடல் மீதாக சுழற்காற்று வீசும்போது நீரிலிருந்து மீன்களையும் அள்ளிக்கொண்டு மேகங்களில் அவற்றை விட்டு செல்வதுண்டு. மழை பெய்யும் போது அந்த மேகங்களில் இருந்து மீன்கள் பூமியின் மீது விழுவதும் உண்டு.

ஆனால் இப்போது நாம் பார்க்கப் போவது வேறு. இந்த வீடியோவில் கூட ஆகாயத்திலிருந்து மீன்கள் கொட்டுகின்றன. இது சுழற்காற்றோ மழையோ செய்த வேலை அல்ல. மனிதர்கள் செய்த நல்ல வேலை.

அமெரிக்காவிலுள்ள உடா (Utah) வைல்ட் லைஃப் ரிசோர்ஸஸ் அந்த நாட்டில் இருக்கும் பல்வேறு ஏரிகள் குளங்களில் விமானங்களின் மூலம் ஆயிரக்கணக்கான மீன்களை மேலிருந்து கொட்டுகின்றன.

அவர்கள் இந்த வீடியோவை அண்மையில் பேஸ்புக் பேஜில் போஸ்ட் செய்துள்ளார்கள். மீன்களை விமானங்களில் லோடு செய்வது அவற்றை விமானத்திலிருந்து ஏரிகளில் கொட்டுவது போன்றவை இந்த வீடியோ மூலம் பார்க்க முடிகிறது.

இந்த வாரம் எங்கள் நாட்டில் சுமார் 200 ஏரிகளில் மீன்களை கொட்டியுள்ளோம். இந்த ஏரிகள் இருக்குமிடத்திற்குச் செல்வதற்கு சாலை மார்க்கம் இல்லாததால் விமானம் மூலம் இந்த வேலையை செய்கிறோம் என்று தெரிவித்து இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்கள்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

ஒரு விமானம் சுமார் 100 பவுண்டுகளுக்கு மேலாக எடை கொண்ட நீரை சுமந்து செல்ல முடியும் என்றும் ஒரே ட்ரிப்பில் 35 ஆயிரம் மீன்களை ஏரிகளில் கொட்டி உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

வைல்ட் லைஃப் ரிசோர்ஸ் ஏஜன்ஸி கூறிய விவரங்களின்படி… உடா நகரத்தில் 1950 லிருந்து இந்த விதமாகவே மீன்களை விடுவித்து வருகிறார்கள். சாலை வசதி இல்லாத இடங்களில் இருக்கும் ஏரிகளிலும் குளங்களிலும் விமானங்கள் மூலம் மீன்களை கொட்டுவது வழக்கம்.

இதன் மூலம் மீன் வளம் அதிகரிக்கும் என்றும் சுற்றுச்சூழல் கூட மேம்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories