பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியா

india in paralympics
india in paralympics

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 25 ஆகஸ்டு 2021 முதல் 6 செப்டெம்பர் 2021 வரை ஜப்பானில் டோக்கியோவில் நடைபெறுகிறது. இந்தியா ஒன்பது வெவ்வேறு விளையாட்டுகளில் கலந்துகொள்ள 54 விரர், வீராங்கனைகளை அனுப்பியுள்ளது. ஆண் வீரர்கள் 40, பெண் வீராங்கனைகள் 14. இவர்கள் வில்வித்தை, தடகளம், இறகுப்பந்தாட்டம், பாராகேநோயிங் எனப்படும் படகுப்போட்டி, பளுதூக்குதல், துப்பாக்கி சுடும் போட்டி, நீச்சல், டேபிள் டென்னிஸ், டெக்வாண்டோ ஆகிய ஒன்பது போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். பாராகேநோயிங் எனப்படும் படகுப்போட்டியில் பிராச்சி யாதவ் எனும் ஒரு பெண் வீராங்கனை கலந்துகொள்கிறார். அவரது போட்டி 2 செப்டெம்பர் அன்று நடைபெருகிறது. இதுவரை இந்தியா 10 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

  1. அவனி லேகரா – பெண்கள் R2 – 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் –– 30 ஆகஸ்டு – தங்கப்பதக்கம்.
  2. சுமித் அன்டில் – F64 – ஈட்டி எறிதல் – 30 ஆகஸ்டு – தங்கப்பதக்கம்.
  3. பாவினா படேல் – Class 4 – டேபிள் டென்னிஸ் – 29 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
  4. நிஷாத் குமார் – T47 – உயரம் தாண்டுதல் – 29 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
  5. யோகேஷ் கத்துனியா – F56 – வட்டெறிதல் – 30 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
  6. தேவேந்திர ஜஜாரியா@* – F46 – ஈட்டி எறிதல் – 30 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
  7. மாரியப்பன் தங்கவேலு# – T63 – உயரம் தாண்டுதல் – 31 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
  8. சுந்தர் சிங் குர்ஜர் – F46 – ஈட்டி எறிதல் – 30 ஆகஸ்டு – வெண்கலப் பதக்கம். (@வெள்ளி, வெண்கலம் இரண்டு பதக்கங்கள்)
  9. சிங்கராஜ் அதானா – SH1 – 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் – 31 ஆகஸ்டு – வெண்கலப் பதக்கம்.
  10. ஷரத் குமார் – T63 – உயரம் தாண்டுதல் – 31 ஆகஸ்டு – வெண்கலப் பதக்கம். (#வெள்ளி, வெண்கலம் இரண்டு பதக்கங்கள்)
    • தினேஷ் ப்ரியந்தா ஹிராத் முடியஞ்சீலகே என்ற இலங்கை வீரர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை புரிந்தார்.
ALSO READ:  ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories