பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியா

india in paralympics
india in paralympics

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 25 ஆகஸ்டு 2021 முதல் 6 செப்டெம்பர் 2021 வரை ஜப்பானில் டோக்கியோவில் நடைபெறுகிறது. இந்தியா ஒன்பது வெவ்வேறு விளையாட்டுகளில் கலந்துகொள்ள 54 விரர், வீராங்கனைகளை அனுப்பியுள்ளது. ஆண் வீரர்கள் 40, பெண் வீராங்கனைகள் 14. இவர்கள் வில்வித்தை, தடகளம், இறகுப்பந்தாட்டம், பாராகேநோயிங் எனப்படும் படகுப்போட்டி, பளுதூக்குதல், துப்பாக்கி சுடும் போட்டி, நீச்சல், டேபிள் டென்னிஸ், டெக்வாண்டோ ஆகிய ஒன்பது போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். பாராகேநோயிங் எனப்படும் படகுப்போட்டியில் பிராச்சி யாதவ் எனும் ஒரு பெண் வீராங்கனை கலந்துகொள்கிறார். அவரது போட்டி 2 செப்டெம்பர் அன்று நடைபெருகிறது. இதுவரை இந்தியா 10 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

  1. அவனி லேகரா – பெண்கள் R2 – 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் –– 30 ஆகஸ்டு – தங்கப்பதக்கம்.
  2. சுமித் அன்டில் – F64 – ஈட்டி எறிதல் – 30 ஆகஸ்டு – தங்கப்பதக்கம்.
  3. பாவினா படேல் – Class 4 – டேபிள் டென்னிஸ் – 29 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
  4. நிஷாத் குமார் – T47 – உயரம் தாண்டுதல் – 29 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
  5. யோகேஷ் கத்துனியா – F56 – வட்டெறிதல் – 30 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
  6. தேவேந்திர ஜஜாரியா@* – F46 – ஈட்டி எறிதல் – 30 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
  7. மாரியப்பன் தங்கவேலு# – T63 – உயரம் தாண்டுதல் – 31 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
  8. சுந்தர் சிங் குர்ஜர் – F46 – ஈட்டி எறிதல் – 30 ஆகஸ்டு – வெண்கலப் பதக்கம். (@வெள்ளி, வெண்கலம் இரண்டு பதக்கங்கள்)
  9. சிங்கராஜ் அதானா – SH1 – 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் – 31 ஆகஸ்டு – வெண்கலப் பதக்கம்.
  10. ஷரத் குமார் – T63 – உயரம் தாண்டுதல் – 31 ஆகஸ்டு – வெண்கலப் பதக்கம். (#வெள்ளி, வெண்கலம் இரண்டு பதக்கங்கள்)
    • தினேஷ் ப்ரியந்தா ஹிராத் முடியஞ்சீலகே என்ற இலங்கை வீரர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை புரிந்தார்.
ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories