பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியா

india in paralympics
india in paralympics

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 25 ஆகஸ்டு 2021 முதல் 6 செப்டெம்பர் 2021 வரை ஜப்பானில் டோக்கியோவில் நடைபெறுகிறது. இந்தியா ஒன்பது வெவ்வேறு விளையாட்டுகளில் கலந்துகொள்ள 54 விரர், வீராங்கனைகளை அனுப்பியுள்ளது. ஆண் வீரர்கள் 40, பெண் வீராங்கனைகள் 14. இவர்கள் வில்வித்தை, தடகளம், இறகுப்பந்தாட்டம், பாராகேநோயிங் எனப்படும் படகுப்போட்டி, பளுதூக்குதல், துப்பாக்கி சுடும் போட்டி, நீச்சல், டேபிள் டென்னிஸ், டெக்வாண்டோ ஆகிய ஒன்பது போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். பாராகேநோயிங் எனப்படும் படகுப்போட்டியில் பிராச்சி யாதவ் எனும் ஒரு பெண் வீராங்கனை கலந்துகொள்கிறார். அவரது போட்டி 2 செப்டெம்பர் அன்று நடைபெருகிறது. இதுவரை இந்தியா 10 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

  1. அவனி லேகரா – பெண்கள் R2 – 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் –– 30 ஆகஸ்டு – தங்கப்பதக்கம்.
  2. சுமித் அன்டில் – F64 – ஈட்டி எறிதல் – 30 ஆகஸ்டு – தங்கப்பதக்கம்.
  3. பாவினா படேல் – Class 4 – டேபிள் டென்னிஸ் – 29 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
  4. நிஷாத் குமார் – T47 – உயரம் தாண்டுதல் – 29 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
  5. யோகேஷ் கத்துனியா – F56 – வட்டெறிதல் – 30 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
  6. தேவேந்திர ஜஜாரியா@* – F46 – ஈட்டி எறிதல் – 30 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
  7. மாரியப்பன் தங்கவேலு# – T63 – உயரம் தாண்டுதல் – 31 ஆகஸ்டு – வெள்ளிப் பதக்கம்.
  8. சுந்தர் சிங் குர்ஜர் – F46 – ஈட்டி எறிதல் – 30 ஆகஸ்டு – வெண்கலப் பதக்கம். (@வெள்ளி, வெண்கலம் இரண்டு பதக்கங்கள்)
  9. சிங்கராஜ் அதானா – SH1 – 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் – 31 ஆகஸ்டு – வெண்கலப் பதக்கம்.
  10. ஷரத் குமார் – T63 – உயரம் தாண்டுதல் – 31 ஆகஸ்டு – வெண்கலப் பதக்கம். (#வெள்ளி, வெண்கலம் இரண்டு பதக்கங்கள்)
    • தினேஷ் ப்ரியந்தா ஹிராத் முடியஞ்சீலகே என்ற இலங்கை வீரர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை புரிந்தார்.
ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories