உலகம்

மறக்க முடியுமா? யாழ் நூலகம் எரிக்கப்பட்ட ‘அந்த’ நாள்!

தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத காயத்தை ஏற்படுத்திய கொடுஞ்செயல்! யாழ்.நூலகம் எரிப்பு!

சவுதியில் பெண்களுக்கு ஆதரவான புதிய சட்டம்

சவுதி அரேபியாவின் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாக பெண்களுக்கு ஆதரவான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

மே 31: சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்

உலகம் முழுவதும் வருடந்தோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் ஆக(World No Tobacco Day) அனுசரிக்கப்படுகிறது. இந்நன்நாளில், சில சமூக அமைப்புகள் புகையிலை பயன்படுத்துவதால், புகை பிடிப்பதால்...

இலங்கையின் புதிய புவியியல் வரைபடம் இன்று வெளியிடு

18 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை வரைபடத்தை இலங்கையின் நிலா மற்றும் நிலா மேம்பாட்டு துறையின் கீழ் இயக்கும் இலங்கை சர்வே துறை புவியியல் வரைபடத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது.இந்த மேம்படுத்தப்பட்ட புவியியல் வரைபடத்தில்,...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து கொழும்பில் போராட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இலங்கையில் கொழும்பில் போராட்டம் நடத்தப்பட்டது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் இலங்கை தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள்...

4 வருடம் முன் காணாமல் போன மலேசிய விமானம்: தேடுதல் முடிந்ததாக அறிவிப்பு!

வானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென காணாமல் போனதும், அந்த விமானத்தில் பயணித்த சுமார் 239 பேரின் நிலையும்  என்ன ஆனது என நான்கு ஆண்டுகள் கழித்தும் எந்தத் தகவலும் கண்டறியப் படாமல் போனது மலேசிய  மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
- 2026

‘மேகுனு’ புயலில் சிக்கி 15 பேர் பலி

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் ஓமனில், 'மேகுனு' ( Mekunu) என்ற புயல் கரையைக் கடந்ததில்,ஒரே நாள் பெய்த கன மழையில் 3 இந்தியர்கள் உட்பட, 15 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோரை...

சிங்கப்பூர் – கோலாலம்பூர் புல்லட் ரெயில் திட்டம் ரத்து

சிங்கப்பூர் – கோலாலம்பூர் இடையிலான புல்லட் ரெயில் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது அறிவித்துள்ளார்.சமீபத்தில் நடந்து முடிந்த மலேசிய பாராளுமன்றத் தேர்தலில் மஹாதிர் முஹம்மது வெற்றி பெற்று மீண்டும்...

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை சந்தேகத்தை எழுப்புகிறது தொல்.திருமாவளவன்

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசாணை ஒன்றைத் தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதன் அடிப்படையில் அந்த ஆலைக்கு பூட்டுப்போட்டு சீல்வைக்கப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடுவதாகத் தமிழக அரசு அறிவித்திருந்தாலும்

பொய்யான செய்திகளை தடுக்க பேஸ்புக்கிற்கு தடை விதிக்கும் நாடு

பொய்யான செய்திகளை தடுக்க பேஸ்புக்கிற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாபுவா நியு கினியா அரசு தெரிவித்துள்ளதுஇதுகுறித்து வெளியான செய்தியில், பாபுவா நியு கினியா தகவல் தொடர்பு துறை அமைச்சர் சாம் பைசல்,...

மோடி கண்மூடித் தனமா பெட்ரோல் விலையை ஏத்துறாரா..?

இந்த பத்து நாடுகள் தான் உலக பொருளாதாரத்தின் மிகப்பெரிய பத்து நாடுகள். இந்த நாடுகளில் சில நாடுகளில் பெட்ரோல் தேவையில் ஒரு பங்கு அந்தந்த நாடுகளிலேயே கிடைக்கிறது. இந்தியாவில் பெட்ரோலில் உள்நாட்டு உற்பத்தியும் சொற்பமே.

மே 29: சர்வதேச அமைதி காப்போர் தினம்

ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்ற பின்பு உருவாக்கம் பெற்ற சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாதுபோனதன் காரணமாகவே இரண்டாம் உலக...
- 2026

Recent articles