உலகம்

எங்களுக்கு ஆதரவு தாருங்கள்: இந்திய ரசிகர்களுக்கு நியூஸி. கேப்டன் கடிதம்

இறுதிப் போட்டியில் முதல்முறையாக ஆட வுள்ள எங்களுக்கு உங்களின் ஆதரவினைத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் நியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்கலம். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நாளை நியூசிலாந்து அணியுடன்...

போட்டியை வெல்ல இரண்டில் கவனம் செலுத்துங்கள்: கிளார்க் அறிவுரை

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை வெல்வதற்கு இரண்டே இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் என்று ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் தனது சகாக்களுக்கு கூறியுள்ளார். இதனை அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். நாளைய...

வெட்டப்பட்ட இலங்கை அதிபரின் சகோதரர் பிரியந்த சிறீசேன மரணம்

கோடாலியால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடி சிகிச்சை பெற்று வந்த இலங்கை அதிபர் மைதரீபால சிறீசேனவின் சகோதரர் பிரியந்த சிறீசேன இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கையின் பொலன்னறுவ பகுதியில் ஒரு...

இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு: ஆஸ்திரேலிய கேப்டன் க்ளார்க்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மைகேல் க்ளார்க் இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். நீண்ட நாட்களாக ஆஸ்திரேலிய...

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்த பணிக் குழு அமைத்தார் சிறீசேன

கொழும்பு: இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்த முன்னாள் அதிபர் சந்திரிகா தலைமையில் பணிக்குழு ஒன்றை சிறிசேன அரசு அமைத்துள்ளது. இது இந்தியப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அமைக்கப்பட்ட பணிக்குழு. பிரதமர் நரேந்திர...

நியூசிலாந்தை மிகச் சிறப்பாக வெற்றி கொள்வோம்: கிளார்க்

மெல்பர்ன்: நியூசிலாந்து அணியை மிகச் சிறப்பான வகையில் வெற்றி கொள்வோம் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கெல் கிளார்க். இந்தியாவை வென்றதுடன் எங்களின் பணி நிறைவடைந்துவிடவில்லை, நாங்கள் மிகச் சிறந்த...
- 2026

ஜெர்மன் விமான விபத்து: துணை விமானி வீட்டில் சிக்கிய ஆதாரங்கள்

பாரீஸ்: ஜெர்மன் விமான விபத்து தொடர்பாக ஜெர்மனி போலீசார் அதன் துணை விமானி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் துணை விமானி லுபிட்ஸின் பொருட்கள் மற்றும் கம்ப்யூட்டர்...

கோலி ஆட்டத்துக்கு அனுஷ்காவை வம்பிழுக்காதீர்கள்: சௌரவ் கங்குலி

சிட்னி: விராட் கோலி மிகவும் மோசமாக விளையாடி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறியதற்கு, அனுஷ்கா சர்மாவை வம்பிழுக்காதீர்கள் என்று இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளார்....

சுமுகத் தீர்வு கண்டபின் கொழும்பு துறைமுக நகர் திட்டம் தொடரும்: சீன அதிபரிடம் சிறீசேன உறுதி

பீஜிங்: தற்போதுள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு கண்ட பின்னர் கொழும்பு துறைமுக நகர் திட்டம் தொடரும் என்று சீன அதிபரிடம் சிறீசேன உறுதி கூறியுள்ளார். ராஜபட்ச அதிபராக இருந்தபோது, கொழும்பு...

இந்தியாவின் வெற்றி பறிபோக 3 காரணங்கள் : அடுக்கினார் சச்சின்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற கடைசி அரையிறுதிப் போட்டியில், இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில், ஆஸ்திரேலியா இந்தியாவை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டது....

ஹைதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ஏமனில் சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல்

ஏமன் நகரில் ஆதிக்கம் செலுத்தி வரும் கிளர்ச்சியாளர்களை ஒடுக, அண்டை நாடான சவுதி அரேபியா ஏமனில் 100 போர் விமானங்கள் மூலம் வான் வழித் தாக்குதலை தொடங்கியுள்ளது. சுமார் 150,000 ராணுவ வீரர்கள்...

நாளை பூமியைக் கடக்கிறது மிகப் பெரும் விண்கல்

நாளை மாபெரும் விண்கல் ஒன்று, பூமியைக் கடந்து செல்கிறது.  சுமார் 1000 மீட்டர் அகலம் கொண்ட இந்த ராட்சத விண்கல்லுக்கு 2014 ஒய்.பி.35 என்று விண்வெளி ஆய்வாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர்....
- 2026

Recent articles