ஜோதிடம்

ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜையின் பலன்கள்! 

திருமண தடை உடையவர்கள் தேன், பால், பழம் ஆகிய மூன்றும் கலந்து திரிமதுரத்தை துர்க்கைக்கு நிவேதனமாகப் படைக்க வேண்டும்.

சிலிக்கான் பாக்கெட்டை எந்தவகைகளில் பயன்படுத்தலாம் ஒரு சின்ன டிப்ஸ்….!

நாம் மசாலாப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தால் போதும். சமையலறையில் இருக்கின்ற ஈரப்பதத்தை இந்த சிலிக்கான் ஜெல் உறிஞ்சிக் கொள்ளும். எப்போதும் சமையலறைப் பொருள்கள் பிரஷ்ஷாகவே இருக்கும்.

உங்களுக்கு எந்த விதமான குழந்தை பிறக்க வேண்டும்?! காளிதாசர் காட்டும் வழி!

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதைக் கடைபிடித்து வர அதற்கு ஏற்ப குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

தேர்தலில் இவர்கள் தலைஎழுத்தை போன மாசமே துல்லியமாக கணித்த ஜோதிடர்!

இந்நிலையில், எந்தக் கருத்துக் கணிப்புகள், தேர்தல் முடிவுகளுடன் பொருந்திப் போயிருக்கின்றது என்று பலர் ஆராய்ந்து வருகிறார்கள். அது போல், எந்த ஜோதிடர் கூறிய கணிப்புகள் அப்படியே பலித்திருக்கிறது என்றும் சிலர் ஆராய்ந்து வருகிறார்கள்.

கஷ்டங்கள் தீர ஒரு சுலபமான பரிகாரம்! பிரதோஷ நாளில் ஒரு வழிபாடு!

பிரதோஷ காலங்களில் அல்லது வெள்ளிக்கிழமை அன்று பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினாலே இந்தப் பிரச்னைகள் படிபடியாக தீர்ந்துவிடும்!

விபரீத ராஜ யோகம் என்றால் என்ன?! எப்படி அறிந்து கொள்வது?

அல்லது இவர்கள் ஒருவருக்கொருவர் கேந்திரங்களிலோ திரிகோண அமைப்பிலோ இருந்தாலும் இந்த யோகம் ஏற்படும்.
- 2026

நவக்கிரக தோஷங்களிலிருந்து மீள… நல்லதொரு ஜோதிட ஆலோசனை!

விஷயத்தைத் தெரிந்து கொண்டால் விடுபட்டு விடலாம் தோஷத்திலிருந்து! நமக்கு  ஜாதக அமைப்பும் இருக்க வேண்டும்.

முன்னோர்கள் கூறிய திருஷ்டி கழிப்பு : திருஷ்டி சுத்திப் போடுவது எப்படி?

திருஷ்டி என்பது சமஸ்கிருத சொல். திருஷ்டி என்ற சொல்லுக்கு பார்வை என்று பொருள். மற்றவர் பார்வையால் ஏற்படும் பாதகத்தைத்தான் திருஷ்டிகழித்தல் என்பார்கள்.  தமிழில் கண் திருஷ்டி கழித்தலை கண்னேறு கழித்தல் என்று கூறுவர்.

இந்த நாட்கள்ல கடன் கொடுத்தீங்க… அவ்ளோதான்..! பிறகு நீங்க கடன் வாங்க நேரிடும்..!

எந்தெந்த நாட்கள் ,நட்சத்திரங்களில் பிறருக்கு கடனை கொடுத்தால் நட்டம் ஆகிவிடும்?நன்கு அறிந்த நண்பர்களேகூட, நாம் நாசமாய்ப் போவதற்கு முதல் காரணமாக இருக்கலாம்.  ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும். தனக்கு போகவே தானமும் ,...

செவ்வாய், நாக தோஷ பரிகாரங்கள்!

இதற்கு பரிகாரமாக வசதிக்கு தகுந்தவாறு ஐம்பொன் அல்லது வெள்ளி அல்லது செம்பில் சிறிய வேல் ஒன்று வாங்கி 21 நாள் வீட்டில் பூஜை செய்து திருச்செந்தூர் சென்று

ராஜ யோகங்களில்… தர்ம கர்மாதிபதி யோகம்..!

இந்த யோகம் உள்ளவர்கள் ஊரைக் கட்டி ஆள்வார்கள் (நாட்டாண்மை) குடும்பத்தை செம்மையாக நடத்துவர். நிர்வாகிக்கும் தகுதியை பெறுவர்.

தினமும் ஓரை பார்த்து பயன் பெறுவோமா?

எந்தக் கிழமையில் சூரிய உதயமாகிறதோ அந்தக் கிழமையின் உரிய கிரகமே சூரிய உதய முதல் ஒரு மணி நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறது.
- 2026

Recent articles