December 5, 2025, 11:42 PM
26.6 C
Chennai

இந்த நாட்கள்ல கடன் கொடுத்தீங்க… அவ்ளோதான்..! பிறகு நீங்க கடன் வாங்க நேரிடும்..!

2000rupeenote - 2025எந்தெந்த நாட்கள் ,நட்சத்திரங்களில் பிறருக்கு கடனை கொடுத்தால் நட்டம் ஆகிவிடும்?

நன்கு அறிந்த நண்பர்களேகூட, நாம் நாசமாய்ப் போவதற்கு முதல் காரணமாக இருக்கலாம்.  ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும். தனக்கு போகவே தானமும் , தர்மமும் என பெரியோர்கள் கூறியுள்ளனர்.

கஷ்டத்தோடு கண்கலங்கி வந்து நின்று கடன் கேட்கும் பொழுது, இரக்கம் உள்ள மனிதர்கள் யாவரும் எளிதாக கடன் கொடுத்து விடுகின்றனர். கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது அதே நன்றியுடன் பலர் நடந்து கொள்வதில்லை.

கடன் வாங்கும்போது நாம் அவர்கள் வீட்டிற்கு நாயாய் பேயாய் அலைந்தோம் அல்லவா? கடனை திருப்பி வாங்க அவர்கள் நம் வீட்டிற்கு அலையட்டும் என்ற மனப்பான்மையுடன் பலர் உள்ளனர். மானம் மரியாதைக்கு பயந்து கடனை கண்ணியத்துடன் கட்டுபவர்கள் மிகவும் குறைவே!

கடன் கொடுத்தவருக்கே விபூதி அடிப்பவர் பலர்.

  1. எந்த ஒரு லக்னமாக இருந்தாலும், சனி திசை, சனி புத்தியில் கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைப்பது மிக அரிது.

  2. ஏழரை சனியில், விரய சனியில் கொடுத்த பணமும் அம்பேல்தான்!

  3. ராகு திசையில் ராகு, சனி புத்தியில் கொடுத்த பணமும் அம்பேல்தான்.

  4. அட்டமாதிபதி திசையில், அட்டமச் சனியில் கொடுத்த காசு அவ்ளோதான்!

  5. விரயாதிபதி திசையில்  6 ,8 ,12-க்குடைய புத்திகளில் ஏழரைச் சனி, அட்டமச் சனி காலகட்டங்களில் நம்பி கொடுத்த பணமும் ஆற்றில் போடப்பட்ட பணமும் ஒன்றே. திரும்பக் கிடைப்பது மிக மிக கடினம்.

இந்தக் காலகட்டங்களில் நீங்கள் யாருக்கும் ஜாமீனும் கொடுக்கக்கூடாது.

அது போல் சில நாட்கள், நட்சத்திரங்களில் கொடுத்த பணமும் திரும்ப வராது. செவ்வாய்க்கிழமை கடனை அடைக்க நல்லநாள் என்றாலும் கடன் கொடுக்க நல்ல நாள் அல்ல. அதுபோல் வெள்ளிக்கிழமையும் கடன் கொடுக்க வேண்டாம்.

கார்த்திகை திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, மூலம் இந்த நட்சத்திரம் நடப்பில் இருக்கும் நேரத்தில் கடன் கொடுக்க வேண்டாம்.

அதுபோல் வெள்ளிக்கிழமை, சுவாதி நட்சத்திரத்தில் கொடுத்த கடன் திரும்ப வராது! சுவாதி சுத்தமாக துடைத்து விடும் என்பார்கள். கவனம் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories