Author: Dhinasari Reporter
Breaking News
மதுரை சித்திரை பொருட்காட்சி தமுக்கம் வளாகத்தில் நடத்த கோரிக்கை..
மதுரை அரசு சித்திரைப் பொருட்காட்சியை மதுரை மாட்டுத்தாவணிக்கு பதிலாக வழக்கம்போல் தமுக்கம் மைதானத்தில் நடத்த பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் செல்லுார் கே.ராஜூ உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.இரண்டு ஆண்டுகளுக்கு பின் மதுரை...
நாளை சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் திருக்கல்யாண விழா
பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்திருக்கல்யாண விழா நாளை திங்கட்கிழமைநடக்கிறது.சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடை பெறும். அதுபோல இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த...
சென்னையில் மெட்ரோ ரயில் சேவ விரிவாக்கம்..
சென்னை திருவொற்றியூர் - விம்கோ நகர் இடையே இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவு பெற்றதால் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ...
ஜில் ஜில் கொடைக்கானல் மலைகளில் தொடரும் தீ..
மலைகளின் இளவரசி ஜில் ஜில் கோடைக்கானல் அருகே உள்ள கூக்கால் வனப்பகுதியில் பெரும் பரப்பளவில் கடந்த 3 நாட்களாக காட்டுத் தீ இருந்து வந்த நிலையில், இன்று மேல் மலை பகுதில் காட்டுத்தீ...
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டுக் கல்வியை சீரழித்தது யார்?
நீட் தேர்வை எங்கள் மாணவர்களால் எழுத முடியாது என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்காக கொடி பிடித்து மாணவர்களை அவமானப்படுத்துகிறார்
Ind Vs SL: இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில்!
பட்டியலில் தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 ரன்களுக்கு மேல் ஸ்டம்பிங் ஆனவர்களின் பட்டியல்
கச்சத்தீவில் திருவிழா..தமிழக மீனவர்கள்..
கச்சத்தீவில் புனித அந்தோணியார்திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து இன்று இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது.கச்சத்தீவில் புனித அந்தோணியார்ஆலயம் உள்ளது. இந்த அந்தோணியார்...
இன்று லோக்அதாலத்…
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் இன்று மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் நீதிமன்றங்களில் தொடங்கி...
சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தார்ஜெயக்குமார்…
சென்னை, புழல் சிறையில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஜாமீனில் விடுதலையானார். திமுக நபரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்....
10,12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு அறிவிப்பு…
சிபிஎஸ்இ 10,12 வகுப்பு 2ம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26 முதல் தொடங்கப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்திருக்கிறார். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள்...
உ.பி யில் பைனாகுலர் மூலம் வாக்கு இயந்திரங்களை கண்காணித்த வேட்பாளர் 7ஓட்டு வித்யாசத்தில் தோல்வி..
உ.பி யில் பைனாகுலர் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்டு கண்காணிப்பு செய்த சமாஜ்வாடி வேட்பாளரான யோகேஷ் வர்மா சுமார் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.உத்தரபிரதேச சட்டசபைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல்...
கன்னியாகுமரி முக்கடலில் கலக்கும் கழிவுநீர்…
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடல்பகுதியில் கன்னியாகுமரி நகரப்பகுதியில் உள்ள கழிவுநீர் கலப்பதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.புகழ் பெற்ற கோவில்களில்...
