Author: Dhinasari Reporter
Breaking News
மாப்பிள்ள இவருதான்… நான் போட்டிருக்கறது அவரு ட்ரெஸ்ஸு
மாப்பிள்ள இவருதான்... நான் போட்டிருக்கறது அவரு ட்ரெஸ்ஸு
தில்லி எய்ம்ஸில் ப.சிதம்பரம் !
உடல்நிலையில் திடீர் பின்னடைவு காரணமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்!
தமிழகம் செய்தது அசுர சாதனைதான்! ஆனால் கேரளத்தை மிஞ்ச முடியலியே!
தமிழகம் முதலிடம் பிடிக்க முடியாவிட்டாலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.130 கோடி அதிகமாக விற்பனை ஆகியுள்ளது என்பது "குடிமகன்களுக்கு ஒரு கௌரவமான செய்தி.
பெங்களூரில் வங்கதேச பயங்கரவாதிகள்..! போலீஸார் தீவிர சோதனை!
பெங்களூரு மாநகராட்சியில் கூட சிலர் பணி செய்தனர். இவர்களை யார் இந்தியாவுக்கு அழைத்து வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை வாய்ப்பு!
இதே போன்று, வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒடிசா நோக்கி சென்றதால் வட தமிழகத்திலும் வறண்ட வானிலையே காணப்படுகிறது.
வணிகப் புறக்கணிப்பு, மதரீதியான கருத்தா?! உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகாரளிக்க இமக., முடிவு!
வணிகப் புறக்கணிப்பு என்பது மத ரீதியான கருத்தா என்று கேட்டுள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இது குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.
சென்னம்பாளையத்தில் எமதர்மருக்கு தீபாவளி சிறப்பு வழிபாடு!
தீபாவளிப் பண்டிகையையொட்டி எமதர்மர் சுவாமிக்கும், இன்ப விநாயகர் மற்றும் காலகாலேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாமல்லையில் பூதத்தாழ்வார் அவதார உத்ஸவம் தொடக்கம்!
மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவிலில் பூதத்தாழ்வார் அவதார உற்சவம் இன்று தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தீபாவளி: 3 நாளில் ஆறரை லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்!
கடந்த 3 நாட்களாக சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 669 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மத்தாப்பூ போல… வண்ணமயமாய் வாழ்க்கை மாறட்டும்: ராமதாஸ் தீபாவளி வாழ்த்து
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, பாமக., நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கொடியேற்று வைபவம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் ஐப்பசி மாத உத்ஸவம், கெடியேற்றத்துடன் தொடங்கியது...
