Author: Dhinasari Reporter

இந்து முன்னணி நகரத் தலைவர் மீது கொலைவெறித் தாக்குதல்: ஆலங்குடியில் முழு அடைப்பு; பதற்றம்!

திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உட்பட 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அந்தப் பகுதியில் உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, பதற்றம் தணிய பாடுபட்டனர்.

எடப்பாடி மேஸ்த்ரியாம்ல..?! சொல்லுறது சித்தாளுக்குக்கூட லாயக்கில்லாத உதவாக்கரை!

தமிழக முதல்வர் பழனிசாமியை 'மேஸ்திரி' என விமர்சனம் செய்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் சீமான்!

காமராஜ் பிறந்த நாள் கட்-அவுட் வைக்கும் போது பரிதாபம்! மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு!

எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மணி (25) சரவணன் (24) என இளைஞர்கள் உயிரிழந்தனர்.

பயங்கரவாத தொடர்பு; கோவையில் போலீஸார் சோதனை!

கோவையில் மாநகர போலீசார் 3 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்கோவையில் தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடு, அலுவலகங்களில், பீளமேடு, உக்கடம், கரும்புகடை ஆகிய...

உலக சாதனை படைத்த நியூஸி., கேப்டன் வில்லியம்ஸன்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக  ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்  படைத்துள்ளார். 

கியர் கம்பி இல்ல… கம்பு..! கயிறு கட்டி அரசு பஸ்ஸை ஓட்டிய ‘எமகாதக’ டிரைவர்!

கியர் கம்பிக்கு பதிலாக மரக் குச்சியை செருகி, கயிறு கட்டி, அரசு பஸ்ஸை ஓட்டிய டிரைவர் இப்போது பிரபலமாகி விட்டார்.
- 2026

காஞ்சி அத்திவரதரை தரிசிக்கும் நேரத்தை கூடுதலாக்க விஜயகாந்த் கோரிக்கை!

கோயில் தூய்மைப் பணி, அத்திவரதரை அலங்கரித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக நேரம் குறைக்கப் படுவதாக அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அண்ணாச்சி உடல் நிலை கவலைக்கிடம்!

ராஜகோபால் உடல்நிலை மோசமடைந்ததைத்  தொடர்ந்து அவருடைய மகன் சரவணன், உறவினர்கள், நண்பர்கள், சரவண பவன் ஊழியர்கள் நேற்று இரவு முதல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.

அத்திவரதரை தரிசித்த அனுபவங்கள்! சயனத்தில் இருக்கும் நிர்வாகம்! எழுந்து நிற்பது எப்போது?!

காலை 4மணிக்கு க்யுவில் நின்றால் வெய்யிலை தவிர்க்கலாம் 8 மணிக்கு வந்து விடலாம் என்கிறாா்கள்.முயன்று பாருங்கள். இன்று இரவு 10 மணிவரை தரிசனம் உண்டாம். 

ஒரே நாளில் இரண்டரை லட்சம் பேர்… அத்திவரதர் தரிசனம்! இன்றும் கூட்டம்தான்!

இதனிடையே கூட்டம் அதிகமாக இருப்பதால் நள்ளிரவு ஒரு மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதி அளித்துனர் அறநிலையத்துறை அதிகாரிகள்.

ஐ.எஸ்., பயங்கரவாத தொடர்பு! சென்னை, நாகையில் பிடிபட்டவர்களிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர் விசாரணை!

கேரளாவிலும் தமிழகத்திலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பலரைக் கைது செய்தனர். பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாலிதீன் பாக்கெட்டுக்கு பதிலாக… கண்ணாடி குடுவையில் ‘பால்’..?! நீதிமன்றம் ‘யோசிக்க’ வேண்டும்!

பாலிதீன் பாக்கெட்டுகளுக்கு பதிலாக கண்ணாடி குடுவை உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து பால் முகவர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
- 2026

Recent articles

spot_img