Author: Dhinasari Reporter

காஞ்சி அத்தி வரதரை வெளியே எழுந்தருளச் செய்யும் போது பக்தர்க்கு அனுமதி இல்லை!

குளத்திலிருந்து அத்தி வரதரை வெளியில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என சில அமைப்புகள் கோரிக்கை வைத்து இருந்தது!

ஜெ., மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு!

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது.

இன்னும் ஒரு வார காலத்துக்குள் சென்னைக்கு குடிநீர்!

தமிழகத்திற்கு 2,146 எம்எல்டி குடிநீர் தேவைப்படுகிறது, இருப்பினும் தற்போதைய நிலையில் 1,900 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது

சென்னையில் இன்று மாலை மழை பெய்யக் கூடும்!

சென்னையில் இன்று மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மகன் கல்லூரி கட்டணம் கட்ட முடியாத விரக்தியில் தந்தை தற்கொலை!

தனது மகனின் கல்விக் கட்டணத்தை கட்ட இயலாத விரக்தியில் சினிமா ஒப்பனையாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

விசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ., மீது தாக்குதல்: 3 பேர் கைது!

விசாரணைக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்!
- 2026

புதிய கொள்கை பரப்புச் செயலாளர் விரைவில் அறிவிக்கப் படுவார்: தினகரன்

தாம் அவசர ஆலோசனையில் ஈடுபடவில்லை என்றும், திட்டமிட்டுதான் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினேன் என்றும்  டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

பொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலை.,க்கு அனுமதி!

மாணவர் சேர்க்கை இல்லை என்றால் பொறியியல் கல்லூரிகளை மூடுவதைத் தவிர வேறு என்ன வழி?

“கவனித்தல்” என்ற ஒரு சொல்லில்.இவ்வளவு அர்த்தங்களா?

"கவனித்தல்" என்ற ஒரு சொல்லில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளதா என்ற மலைப்பு ஏற்படுகிறது நாம் கவனித்தல் என்ற ஒரு சொல்லை வைத்து எந்த வகையில் எல்லாம் பயன்படுத்துகிறோம் என்பது ஒருபுறம் இருந்தாலும் கவனித்தல்...

நாட்டில் பெரும் சவாலாக இருப்பது வேலைவாய்ப்பின்மை: ரவீந்திரநாத் குமார் எம்.பி.,!

பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

28ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

வரும் 28ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது

ரூ.10 நாணயம் வாங்காதீங்க என சுற்றறிக்கை அனுப்பிய போக்குவரத்து மேலாளர் சஸ்பெண்ட்

பத்து ரூபாய் நாணயங்களை நடத்துனர்கள் பொதுமக்களிடமிருந்து பெறுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய திருப்பூர் போக்குவரத்து கழக கிளை மேலாளர் தனபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
- 2026

Recent articles

spot_img