Author: Dhinasari Reporter
Breaking News
கந்துவட்டி கழுத்தை நெருக்கியதால் தற்கொலை செய்த ஜவுளி தொழிலாளர்!
ஈரோட்டில் கந்துவட்டி கழுத்தை நெருக்கியதால், ஜவுளித் தொழிலாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலையில் ஸ்ரீரமணர் 69ஆவது ஆராதனை விழா!
இன்று திருவண்ணாமலை ரமணாஸ்மரத்தில் பகவான் ஸ்ரீ ரமணரின் 69ஆம் ஆண்டு ஆராதனை விழா மிக சிறப்பாக நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பகவான் அருள் பெற்றனர்!திருவண்ணாமலை கிரிவலப் பாதையில்...
எஸ்டிபிஐ., பாப்புலர் பிரண்ட் ஆஃப் இண்டியா அமைப்புகளின் அலுவலகங்கள், வீடுகளில் என்.ஐ.ஏ., அதிரடி சோதனை!
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளான பாப்புலர் பிரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ ஆகிய அமைப்புகளின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அறிமுக படத்திலேயே இரு வேடம்; அசத்திய ஷில்பா மஞ்சுநாத்..!
இதில் சச்சுவின் இளம்பருவ கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் ‘ரெட்ரோ’ காட்சிகளும் உண்டு.. முதல் படத்திலேயே ரெட்ரோ காட்சிகளும் எனக்கு கிடைத்து இன்னொரு அதிர்ஷ்டம் தான்.
பெண்ணிய ஆதரவுக் குரலாக … ‘புயலில் ஒரு தோணி’..!
B.G.பிக்சர்ஸ் சார்பில் ரோமிலா நல்லையா மற்றும் மஜீத் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘புயலில் ஒரு தோணி’. புதுமுகங்கள் ஸ்ரீசேது, ரேவதி தரண்,கோபிகிருஷ்ணன் & ரித்திகா ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை ஜலீல் இயக்குகிறார்.இசைஞானி இளையராஜாவின்...
லவ் ஜிஹாத்… இந்து பெண்ணை இஸ்லாத்துக்கு மாற்றி… தற்கொலை பயங்கரவாதியாக்கும் அதிர்ச்சி!
இஸ்லாத்துக்கு மதம் மாறும் பெண்களால் அவர்களின் வீட்டுக்கு மட்டும் கேடு இல்லை, நாட்டுக்கே கேடு என்றும் எச்சரிக்கின்றனர் இந்த சம்பவங்களால் பாதிக்கப் பட்ட குடும்பத்தினர்!
மௌலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா.,!
மௌலானா மசூத் அசாா் பிற நாடுகளுக்கு செல்ல முயற்சி செய்யும் பட்சத்தில் அவருக்கு நெருக்கடி ஏற்படும். அசாா் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பொிய வெற்றி என்று கூறப் படுகிறது.
அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் மேல் நடவடிக்கை எடுத்தா.. ஸ்டாலின் ஏன் கொந்தளிக்கிறார்..?!
திமுக.,வும், அமமுக.,வும் இந்த விவகாரத்தில் கொந்தளிப்பதாகவும், இரு கட்சிகளுக்கும் இடையேயான நெருக்கம் இதன் மூலம் தெரிய வருவதாகவும் கூறினர்.
இந்தியாவிலும்… ‘அதுக்கு’ தடை விதிச்சிருங்க..!
இந்நிலையில், இந்தியாவிலும் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
பெரம்பலூரில் பாலியல் புகார் பீதி கிளப்பிய நாம் தமிழர் கட்சியின் வக்கீல் கைது
பெரம்பலூர் விவகாரம் குறித்து விசாரித்து வருவதாகவும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் குறித்து தொடர்ந்து விசாரிப்பதாகவும் பெரம்பலூர் போலீஸார்
சூளுரைத்த துரைமுருகனுக்கு …. சூடுரைத்த நெட்டிசன்ஸ்!
ஒரு பத்து கோடி ரூவா பதுக்க தெரியல பேச்ச பாரு????
