December 5, 2025, 2:00 AM
24.5 C
Chennai

இந்தியாவிலும்… ‘அதுக்கு’ தடை விதிச்சிருங்க..!

silhouette two men praying sunset concept religion islam background mosque 61683110 - 2025

இலங்கையைப் போல் இந்தியாவிலும் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இலங்கையில் இஸ்லாமிய மத பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களின் பின்னர், பெண்கள் முகத்தை மூடி அடையாளத்தை மறைத்துக் கொள்ளும் வகையிலான பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் இதுபோல் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என்று கோரி சிவசேனா அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில், கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இலங்கையின் இந்த முடிவு துணிச்சலானது என புகழ்ந்துள்ள சாம்னா, தேசப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இலங்கையை பின்பற்றி இந்தியாவிலும் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

burka - 2025

பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்ற தாக்குதல்கள் நடத்துவது போல், பர்தா அணிவதை தடை செய்வதும் அவசியம் என்கிறது சிவசேனா!

இலங்கை மட்டுமல்ல, பல்வேறு உலக நாடுகளிலும் பர்தா அணிவது தடை செய்யப் பட்டுள்ளது. முகத்தினை மறைத்துக் கொண்டு செல்வது சட்ட விரோதம் என்று சில ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன.

குறிப்பாக, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இந்த நடைமுறை அமலில் உள்ளது. சீனாவில் பொது இடங்களில் பர்தா அணிந்து செல்லக் கூடாது.

2011ம் வருடம் பிரான்ஸ், தொடர்ந்து டென்மார்க் ஆகியவற்றிலும் பர்தா அணிவது தடை செய்யப் பட்டுள்ளது. டென்மார்க்கில் பொது இடங்களில் குறிப்பாக கார் ஓட்டிச் செல்லும் போது பர்தா அணிந்து செல்வது தடை செய்யப் பட்டுள்ளது. முதல் முறை பிடிபட்டால் எச்சரிக்கையும், மறுமுறை பிடிபட்டால் 157 டாலர் அபராதமும் பின் தொடர்ச்சியாக பிடிபட்டால் அபராதம் 10 மடங்கு அதிகரிக்கவும் செய்யும்.

2018ல் நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளிலும், பெல்ஜியத்தில் 2011 ஜூலையிலும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

நார்வே, பல்கேரியா, அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் பர்தா அணிவது தடை செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலும் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

1 COMMENT

  1. பர்தா அணியும் பெண்கள் இந்தியாவில் வசிக்கிறார்களா இல்லை, அரபு நாடுகளில் வசிக்கிறார்களா ?
    சிவசேனாவின் வேண்டுகோள் ஞாயமானது, பரபட்சமற்றது, மற்ற மதத்தில் உள்ள பெண்களைப்போல, இவர்களும் உடை அணியவேண்டும் என்பதில் என்ன தவறு ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories