இந்தியாவிலும்… ‘அதுக்கு’ தடை விதிச்சிருங்க..!

silhouette two men praying sunset concept religion islam background mosque 61683110 - 2026

இலங்கையைப் போல் இந்தியாவிலும் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இலங்கையில் இஸ்லாமிய மத பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களின் பின்னர், பெண்கள் முகத்தை மூடி அடையாளத்தை மறைத்துக் கொள்ளும் வகையிலான பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் இதுபோல் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என்று கோரி சிவசேனா அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில், கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இலங்கையின் இந்த முடிவு துணிச்சலானது என புகழ்ந்துள்ள சாம்னா, தேசப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இலங்கையை பின்பற்றி இந்தியாவிலும் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

burka - 2026

பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்ற தாக்குதல்கள் நடத்துவது போல், பர்தா அணிவதை தடை செய்வதும் அவசியம் என்கிறது சிவசேனா!

இலங்கை மட்டுமல்ல, பல்வேறு உலக நாடுகளிலும் பர்தா அணிவது தடை செய்யப் பட்டுள்ளது. முகத்தினை மறைத்துக் கொண்டு செல்வது சட்ட விரோதம் என்று சில ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன.

குறிப்பாக, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இந்த நடைமுறை அமலில் உள்ளது. சீனாவில் பொது இடங்களில் பர்தா அணிந்து செல்லக் கூடாது.

2011ம் வருடம் பிரான்ஸ், தொடர்ந்து டென்மார்க் ஆகியவற்றிலும் பர்தா அணிவது தடை செய்யப் பட்டுள்ளது. டென்மார்க்கில் பொது இடங்களில் குறிப்பாக கார் ஓட்டிச் செல்லும் போது பர்தா அணிந்து செல்வது தடை செய்யப் பட்டுள்ளது. முதல் முறை பிடிபட்டால் எச்சரிக்கையும், மறுமுறை பிடிபட்டால் 157 டாலர் அபராதமும் பின் தொடர்ச்சியாக பிடிபட்டால் அபராதம் 10 மடங்கு அதிகரிக்கவும் செய்யும்.

2018ல் நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளிலும், பெல்ஜியத்தில் 2011 ஜூலையிலும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

நார்வே, பல்கேரியா, அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் பர்தா அணிவது தடை செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலும் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

1 COMMENT

  1. பர்தா அணியும் பெண்கள் இந்தியாவில் வசிக்கிறார்களா இல்லை, அரபு நாடுகளில் வசிக்கிறார்களா ?
    சிவசேனாவின் வேண்டுகோள் ஞாயமானது, பரபட்சமற்றது, மற்ற மதத்தில் உள்ள பெண்களைப்போல, இவர்களும் உடை அணியவேண்டும் என்பதில் என்ன தவறு ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories