இந்தியாவிலும்… ‘அதுக்கு’ தடை விதிச்சிருங்க..!

silhouette two men praying sunset concept religion islam background mosque 61683110 - 2026

இலங்கையைப் போல் இந்தியாவிலும் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

இலங்கையில் இஸ்லாமிய மத பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களின் பின்னர், பெண்கள் முகத்தை மூடி அடையாளத்தை மறைத்துக் கொள்ளும் வகையிலான பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் இதுபோல் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என்று கோரி சிவசேனா அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில், கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இலங்கையின் இந்த முடிவு துணிச்சலானது என புகழ்ந்துள்ள சாம்னா, தேசப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இலங்கையை பின்பற்றி இந்தியாவிலும் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

burka - 2026

பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்ற தாக்குதல்கள் நடத்துவது போல், பர்தா அணிவதை தடை செய்வதும் அவசியம் என்கிறது சிவசேனா!

இலங்கை மட்டுமல்ல, பல்வேறு உலக நாடுகளிலும் பர்தா அணிவது தடை செய்யப் பட்டுள்ளது. முகத்தினை மறைத்துக் கொண்டு செல்வது சட்ட விரோதம் என்று சில ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன.

ALSO READ:  சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

குறிப்பாக, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இந்த நடைமுறை அமலில் உள்ளது. சீனாவில் பொது இடங்களில் பர்தா அணிந்து செல்லக் கூடாது.

2011ம் வருடம் பிரான்ஸ், தொடர்ந்து டென்மார்க் ஆகியவற்றிலும் பர்தா அணிவது தடை செய்யப் பட்டுள்ளது. டென்மார்க்கில் பொது இடங்களில் குறிப்பாக கார் ஓட்டிச் செல்லும் போது பர்தா அணிந்து செல்வது தடை செய்யப் பட்டுள்ளது. முதல் முறை பிடிபட்டால் எச்சரிக்கையும், மறுமுறை பிடிபட்டால் 157 டாலர் அபராதமும் பின் தொடர்ச்சியாக பிடிபட்டால் அபராதம் 10 மடங்கு அதிகரிக்கவும் செய்யும்.

2018ல் நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளிலும், பெல்ஜியத்தில் 2011 ஜூலையிலும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

நார்வே, பல்கேரியா, அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் பர்தா அணிவது தடை செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிலும் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

1 COMMENT

  1. பர்தா அணியும் பெண்கள் இந்தியாவில் வசிக்கிறார்களா இல்லை, அரபு நாடுகளில் வசிக்கிறார்களா ?
    சிவசேனாவின் வேண்டுகோள் ஞாயமானது, பரபட்சமற்றது, மற்ற மதத்தில் உள்ள பெண்களைப்போல, இவர்களும் உடை அணியவேண்டும் என்பதில் என்ன தவறு ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories