Author: Dhinasari Reporter

வைரமுத்து, வைத்தியநாதனைக் கண்டித்து ஸ்ரீரங்கத்தில் நடந்த பேரணி

கண்டனக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில், வெள்ளிக்கிழமை இன்று காலை ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பேரணி, ஆர்ப்பாட்டம் இது...

திருவண்ணாமலையில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்

திருவண்ணாமலை நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், ஏற்பாடு செய்த பொங்கல் விழா மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆரம்பித்து 25ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி, தலைமையில் விளையாட்டு போட்டிகள்...

வைரமுத்துவுக்கு ஆதரவாக பாரதிராஜா கருத்து

கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ள கருத்து...

போகி எரிப்பு: திருவண்ணாமலை ஆட்சியர் வேண்டுகோள்

எரிப்பதை தவிர்த்து பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நல்வழியில் வாழுங்க மாவட்ட நீதிபதி அறிவுரை

திருவண்ணாமலை கிளைச்சிறையில் சிறைவாசிகளுக்கான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி, மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் நல்வழியில் வாழுமாறு சிறைவாசிகளுக்கு அறிவுரை வாழங்கினார்.

திருவண்ணாமலை ஆட்சியர் மாணவனை பாராட்டினார்

திருவண்ணாமலை செயின்ட் ஜோசப் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் ராமகிருஷ்ணன் என்பவர் 6.1.18 அன்று ஆட்சியரின் முகாம் அலுவலகம் உள்ள சாலையில் விளையாடி கொண்டிருந்தபோது , குப்பைகள் இருந்ததை பார்த்து சுமார்...
- 2026

திருவண்ணாமலை ஆட்சியர் வேண்டுகோள்

போகி பண்டிகையன்று பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுத்துகள்கள் காற்றில் கலந்து சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது. இதன்மூலம் கண், மூக்கு, இதர உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சாலை,...

திருவண்ணாமலையில் ஜில்ல்…

காலை முதல் நகரம் பனி மூடியது போன்று இருந்தது. 16 டிகிரி வரை குளிர் அடித்து கொண்டிருக்கிறது. ஊட்டி, கொடைக்கானல், போல இருந்ததை மக்கள் ரசித்தனர்.

சாலை மறியல்

திருவண்ணாமலை வங்கி கடனை உடனடியாக கட்ட சொல்லி வங்கி ஊழியர்கள் தொல்லை கொடுத்ததால் பல்லவன் நகர் தேன்மொழி என்பவர் தூக்கு போட்டுக்கொண்டு உயிரிழந்தார். அவரது உறவினர்கள் எச்.டி.எப்,சி. தனியார் வங்கி முன்பு சாலை...

கோயிலில் பாவை விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாவை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை, பாடல் போட்டி நடைபெற்றது. இதில் 250 பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜெகநாதன்...

எல்லாப் புகழும் அம்மாவுக்கே; தன்னைப் புகழந்தவரை அடக்கி வைத்த ஓபிஎஸ்!

என்னை புகழ்ந்து பேச வேண்டாம்; எல்லாப் புகழும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கே! என்று பவ்யமாகக் கூறினார்.

போளுரில் நூல் வெளியீடு

போளுர் மருத்துவர் சுகந்திஅன்பரசு எழுதிய ”நூறாண்டு காலம் வாழ்க” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. லயன்ஸ் மாவட்ட முன்னால் ஆளுநர் டாக்டர் சங்கரன் வெளியிட ஸ்ரீ சாரதா ஆஷ்ரமம் யதீஸ்வரி நித்ய...
- 2026

Recent articles

spot_img