Author: Dhinasari Reporter

பெங்களூரு மதுபான விடுதியில் தீ: 5 பேர் பலி

அவர்களின் உடல்கள் விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த திடீர் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

இந்திய அளவில் சிறந்த ஸ்டேஷனாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு

இந்திய அளவில் சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தை தேர்வு செய்துள்ளனர்.

முதல்வரும் செயல் தலைவரும் என்ன பேசிக் கொண்டார்கள்?

போக்குவரத்தை வைத்து இப்போது இருவரும் முட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வெளிப்படை!

திருவண்ணாமலையில் அஞ்சலகம் மாற்றம்; நாளை திறப்பு

திருவண்ணாமலையில் அஞ்சலம் இடம் மாற்றப் பட்டுள்ளது. 

திருவண்ணாமலையில் அரசுப் பேருந்துகள் இயக்கம்

வேலைநிறுத்தத்தையும் மீறி 75 சதவிகித அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் படும் சிரமம் ஓரளவு குறைந்துள்ளது. 
- 2026

பாவூர்சத்திரத்தில் சமுதாய வளை காப்பு விழா

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.கீழப்பாவூர் வட்டாரம் அரியப்புரம் பகுதிக்குட்பட்ட பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா பாவூர்சத்திரத்தில்...

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உத்ஸவம் படியேற்ற சேவை

வீணை ஏகாந்த பாடல்களை பதிவு செய்ய அந்த கையங்கரியம் செய்யும் குடும்பத்தார் அனுமதிப்பதில்லை ,

யாருமே படித்துப் பார்க்காத மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் கதை

வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை தொடர்பான ஆலோசனை கூட்டம்

நெல்லை - தென்காசி தேசிய நெடுஞ்சாலை  விரிவாக்க பணிக்கு நிலம் கையப்படுத்துதல் சம்பந்தமாக கலந்தாய்வுகூட்டம் பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில்   நடந்தது.நெல்லை - தென்காசி இடையேயான 49 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு...

கோவிலில் திருட்டு இரண்டு பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்தமேலப்பாவூரில்  ஒத்தப்பனையடி சாஸ்தா கோவிலில் கடந்த 2ம் தேதி கோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த பித்தளை சூலாயுதம், அருவாள், பித்தளை விளக்கு மற்றும் உண்டியல் பணம்...
- 2026

Recent articles

spot_img