Author: Dhinasari Reporter
Breaking News
வார்டு மறுவரையறைக்கு 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
ஊராக உள்ளாட்சி அம்மைப்புகளுக்கான மறுவரையறை வரைவு கருத்துக்கள் மீது பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 89 ஆண்டு ஆராதனை விழா
திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 89 ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு ஹோமம், அன்னதானம் , ஆடைதானம், நடைபெற்றது. மாலையில் மகான் திருவீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தலைவர்,...
திருவரங்கம் நம்மாழ்வார் மோட்சம் காணொளி
இதில் நம்பெருமாள் மாலை ஏதும் இன்றி இருக்கும் காட்சி மிக மிக அபூர்வமாக இருக்கும் , அதில் பக்தனுக்கு மோக்ஷம் அளித்த சாந்தம் தெரியும்
4 பஸ் உள்ள தனியார் லாபத்தில் இயங்கும் போது 40 ஆயிரம் பஸ் கொண்ட அரசு ஏன் நஷ்டத்தில்?: தமிழிசை
போக்குவரத்து துறையை சீரமைக்க, தொழிலாளர்களை அதில் பங்குதாரர்களாக மாற்றி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்று அரசுக்கு தமிழிசை யோசனை தெரிவித்துள்ளார்.
லாலு தண்டனை குறித்து அறிந்த அதிர்ச்சியில் சகோதரி மரணம்: இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலுக்கு விண்ணப்பிக்கிறார் லாலு
பரோல் கிடைத்ததும் இதில் லாலு பிரசாத் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
பெங்களூரு மதுபான விடுதியில் தீ: 5 பேர் பலி
அவர்களின் உடல்கள் விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த திடீர் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
இந்திய அளவில் சிறந்த ஸ்டேஷனாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு
இந்திய அளவில் சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தை தேர்வு செய்துள்ளனர்.
முதல்வரும் செயல் தலைவரும் என்ன பேசிக் கொண்டார்கள்?
போக்குவரத்தை வைத்து இப்போது இருவரும் முட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வெளிப்படை!
திருவண்ணாமலையில் அஞ்சலகம் மாற்றம்; நாளை திறப்பு
திருவண்ணாமலையில் அஞ்சலம் இடம் மாற்றப் பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் அரசுப் பேருந்துகள் இயக்கம்
வேலைநிறுத்தத்தையும் மீறி 75 சதவிகித அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் படும் சிரமம் ஓரளவு குறைந்துள்ளது.
பாவூர்சத்திரத்தில் சமுதாய வளை காப்பு விழா
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.கீழப்பாவூர் வட்டாரம் அரியப்புரம் பகுதிக்குட்பட்ட பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா பாவூர்சத்திரத்தில்...
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உத்ஸவம் படியேற்ற சேவை
வீணை ஏகாந்த பாடல்களை பதிவு செய்ய அந்த கையங்கரியம் செய்யும் குடும்பத்தார் அனுமதிப்பதில்லை ,
