Author: Dhinasari Reporter
Breaking News
இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி புத்துணர்வு முகாமிற்கு கிளம்பியது.
தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில் யானைகளுக்கு ஆண்டு தோறும் 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான யானைகள் புத்துணார்வு முகாம் நாளை...
இலக்கைத் தாண்டி விற்பனையில் சாதனை; புத்தாண்டில் டாஸ்மாக்
புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூலம் ரூ.211 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 30 கோடி ரூபாய் அதிகம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ரஜினி காட்டும் விரல் முத்திரையின் ரகசியம் என்ன தெரியுமா?
இது ரஜினி முதல்வர ஆகி அல்லது ஆகாமல் செய்யப்போகிற வேலையை விட இது பெரிது
திமுக தலைமைக்கு ஸ்டாலின் வேண்டாமாம்
திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் துணை சேர்மனாக 1996-2001 வரை இருந்தவர் குறும்பாலப்பேரியைச் சேர்ந்தவர் சுதன் இவர் தீவிர திமுக ஆதரவாளர் ,இவர் ரஜினி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது ,பொதுவாக திமுகவினர் பொங்கல்...
திரைப்படக் கதாநாயகி ஆகிறார் பிக்பாஸ் ஜூலி
இந்த படத்தின் கதையை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. மேலும் இந்த படம் என் வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்"
மதுரை நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன 108 சேவை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சாலை பசுமலை காவல்துறை சோதனை நிலையத்தில் அவசரகால மருத்துவ இருசக்கர வாகன 108 சேவை இன்று முதல் துவங்கியது சேவையை சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் மலைசாமி தொடங்கி வைத்தார் ...
21ஆம் நூற்றாண்டில் பிறந்த புதிய வாக்காளர்களை வரவேற்று 2017ன் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நெகிழ்ச்சி!
நாட்டுமக்கள் அனைவருக்கும் இந்தப் பண்டிகைகளை முன்னிட்டு நெஞ்சம்நிறை நல்வாழ்த்துக்கள். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் 2018 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பலப்பல.
கீழப்பாவூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்தகீழப்பாவூரில் உள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏரளமான பக்தர்கள்...
கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்தகீழப்பாவூரில் உள்ள நரசிம்மர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை ராம நாம பஜனையும், உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை...
தாதா 87க்காக பிரியங்கா பாடிய பாடல்!
‘வெண்மேகம்’ என்ற பாடலை தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வரும் இளம் பின்னணி பாடகி
தென்காசி அருகே தினகரன் அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இன்று சட்டமன்ற உறுப்பினராக டி.டி.வி.தினகரன் பதவியேற்றத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்ஒன்றிய இளைஞர் அணி பொறுப்பாளர்...
