Gobi Kannan

About the author

வீர வாஞ்சி திருவுருவ சிலைக்கு பேராசிரியர் ஸ்ரீனிவாசன் மரியாதை!

செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட தியாகி வீர வாஞ்சிநாதனின் மணிமண்டபத்திற்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன்

பள்ளிக் கட்டிட பூமி பூஜை: அதிமுக., எம்.எல்.ஏ., தொடங்கி வைப்பு!

இதனை எதிர்பார்க்காத மாணவர்கள் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பாவுக்கு நன்றி தெரிவித்து அவருடன் செல்பி எடுத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்: ஆக.5ல் அடிக்கல் நாட்டுகிறார் நிர்மலா சீதாராமன்!

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டுகிறார்.

கோட்டைமாடன் கோயிலில் சாமகொடை பூஜை!

பின்னர் இரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

செங்கோட்டை வாஞ்சிநாதன் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா!

செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப் பள்ளியில் காமராஜர் 121வது பிற்நதநாள் விழா.

செங்கோட்டை அருகே, வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்!

இந்த மருத்துவ முகாமில் தெற்கு மேடு மற்றும் புளியரை அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை

குற்றாலத்தில் திருவாசக அருளுரை பெருவிழா!

தீபாரதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை திருக்குற்றாலம் நந்தனார் சிவாலய அறக்கட்டளை மற்றும் திருவிலஞ்சி குமாரர் சிவனடியார் திருக்கூட்டம்

செங்கோட்டை: எக்ஸ்பிரஸ் பெட்டியில் விரிசலைக் கண்டறிந்து விபத்தைத் தடுத்தவருக்கு பாராட்டு!

உடனே உரிய தகவலைப் பெற்றதும் ஆவன செய்து உதவிய சீனியர் செக்‌ஷன் இன்சினியருக்கு   பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். 

செங்கோட்டை அருகே கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை விழா

செங்கோட்டையில் சுவாமி விவேகானந்த ஆசிரம முப்பெரும் விழா!

திருக்குற்றாலம் சுவாமி விவேகானந்தா ஆசிரமம் சார்பில் ஸ்ரீசாரதா ஆசிரமத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா, ஸ்ரீசுவாமி விவேகானந்த

விவேகானந்தா கேந்திரா பொன்விழா ஆண்டு: செங்கோட்டையில் திருவிளக்கு வழிபாடு!

செங்கோட்டை அறம்வளா்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி கோவிலில் வைத்து விவேகானந்தா கேந்திர 50வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு உலக

மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் இன்று முதல் தொடக்கம்!

கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை-செங்கோட்டை முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் 2ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் இயக்கப்படுகிறது.

Categories