Author: Suprasanna Mahadevan
குளிர் எனை வாட்டிய போது.. நாடி வந்து உதவிய அஜித்: வலிமை பட நடிகர்!
வலிமை திரைப்படம் அங்கே மிகப்பெரிய புகழ் வெளிச்சம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
கவிதையினால் பெண்ணை போற்றினால் போதுமா..? வைரமுத்து மகளிர் தின வாழ்த்தும்.. சின்மயி போட்ட ட்விட்டும்..!
me too வில் சிக்கியவருமான ஒருவர் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து இருப்பது காமெடியாக உள்ளது.
காய்கறி, பழங்களை ஆய்வு செய்ய கருவி! ரசாயனம் கலந்தால் கடும் நடவடிக்கை!
பாதுகாப்பான காய்கறிகள் பழங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில்
கடத்தல் பொருட்களோடு எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்! சுட்டு வீழ்த்திய இந்தியா!
அதில் மஞ்சள் நிறத்தில் நான்கு பாக்கெட்டுகள் கருப்பு நிறத்தில் இருந்ததாகவும் எல்லை பாதுகாப்பு படையினர் கூறினர் ,
மண்டைகாடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா: தீவட்டி ஊர்வலம்!
நேற்றிரவு மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய தீவட்டி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பயணிகள் கவனித்திற்கு.. தெற்கு இரயில்வே அறிவிப்பு!
ரயில் பயணத்தில் பயணிகள் மேற்கொள்ளும் தவறுகளுக்கு ஏற்ற தண்டனை மற்றும் அபராதத்தை தெற்கு ரயில்வேயானது வெளியிட்டுள்ளது.
மகளிர் தினம்: மகளிருக்கு இலவசம்.. தொல்லியல் துறை அறிவிப்பு!
கட்டணமின்றி இலவசமாக கண்டு களிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
முன் பதிவில்லாத பெட்டிகள் இயக்கம்: தெற்கு இரயில்வே!
முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள் ஒதுக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது
கூகுளில் இதையெல்லாம் தேடினால் ஆபத்து!
நாம் பெரும்பாலும் ஆன்லைன் தேவைகளுக்கு கூகிளை மட்டுமே சார்ந்துள்ளோம். ஆனால் அதில் இருக்கும் வலை தளங்கள் மற்றும் செயலிகள் அனைத்தும் கூகிளில் உருவாக்கப்பட்டது அல்ல.கீழ்காணும் உபயோகத்திற்கு கூகிளை பயன் படுத்தாதீர்கள்.இணைய வங்கி:நெட் பேங்கிங்...
அறப்பளீஸ்வர சதகம்: நல்துணை!
இதற்கு இது வேண்டும்தனக்குவெகு புத்தியுண் டாகினும் வேறொருவர்தம்புத்தி கேட்க வேண்டும்;தான்அதிக சூரனே ஆகினும் கூடவேதளசேக ரங்கள் வேண்டும்;கனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும்கற்றோரை நத்த வேண்டும்;காசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலிற்கருத்துள்ள மந்த்ரி வேண்டும்;தொனிக்கின்ற சங்கீத...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
சிருங்கேரியில் இருந்த ஒரு பெரியவர், ஏதோ ஒரு அவசர வேலையாக மதராஸ் செல்ல விரும்பி, ஆச்சார்யாள் அனுமதியைப் பெற்றார்."ஏன்?" என்று கேட்டார் ஆச்சார்யாள்."எனக்கு மெட்ராஸில் ஏதோ அவசர வேலை இருக்கிறது" என்பது அந்த...
