Author: Suprasanna Mahadevan
ஒன்றோடு ஒன்று.. சண்டையா.. போட்டியா… பாம்புகளின் லூட்டி!
பெரிய நாகப்பாம்புகள் ஒன்றுடன் ஒன்று சிக்கியிருப்பதை வீடியோவில் பார்க்கலாம்.
பழைய ரூபாய், காய்ன்ஸ்களுக்கு மாற்று.. RBI முக்கிய அறிவிப்பு!
இத்தகவலை ரிசர்வ் வங்கி தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.
சிங்கத்திடம் சீன் போட்டு சின்னாபின்னமான நபர்!
சிங்கத்திடம் தான் விளையாடும் வீடியோ வைரலாகும் என்ற நோக்கத்திலோ சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
என் உடலில் எதையும் நகர்த்த முடியாது: நித்தியானந்தா பரபரப்பு பதிவு!
அதோடு தற்போது வந்த மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் படி
சைலண்ட் மெசேஜ் எப்படி பண்ணனும் தெரியுமா..?
சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றும், இளைஞர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளதுமான இன்ஸ்டாகிராம் செயலியில் பல வசதிகள் உள்ளன.புகைப்படங்கள், சிறிய வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ளும் இடமாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் நீங்கள் பிரபலமானவர்களை...
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
மொபைல் கட்டணங்களை உயர்த்த டெலிகாம் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இந்த முடிவு மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்க உள்ளது.விரைவில் ப்ரீப்பெய்ட் கட்டணங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்த உள்ளன. அனைத்து நிறுவனங்களும் விலையை உயர்த்த...
ஆங்கில எழுத்துக்களை 23 வினாடிகளில் தலைகீழாகக் கூறி 5 வயது சிறுமி சாதனை!
ஆங்கில எழுத்துக்களை 23 வினாடிகளில் தலைகீழாகச் சொல்லி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார்.
தமிழ் எழுத்துக்களால் உருவ ஓவியம்.. இளைஞரை பாராட்டி ஆனந்த் மஹிந்த்ரா ட்விட்!
உருவாக்கியவரின் பாராட்டாக, உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்
பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை அறிவிப்பு!
பக்தர்கள் கவனமாக செல்ல வேண்டும். காட்டிற்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
வாடிக்கையாளர்களே ஒரு போதும் இதை செய்யாதீர்கள்..: SBI எச்சரிக்கை!
உடனே வங்கி நிர்வாகத்திடம் புகார் அளிக்கவும். phishing@sbi.co.in என்ற மின்னஞ்சலுக்குத் தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 20க்கு முன்பே பள்ளி திறப்பு: ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
ஏற்கனவே கல்வி முடக்கம் ஏற்பட்டு இருந்ததை மீட்டு தான் நேரடி வகுப்புகள் மூலம் ஓரளவுக்கு பழையநிலையினை கொண்டு வந்தோம்.
தூய பக்தியில் தோய்ந்து பரமபதம் அடைந்த பெண்!
வேடுவ குலத்தில் அப்பெண் குழந்தை பிறந்தது. மற்ற குழந்தைகளைப் போலவே அக்குழந்தையும் காட்டுச் செடி போல வளர்ந்தது. வேடுவர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கென்று தனி சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை.ஒவ்வொரு குடும்பத்திலும் அநேகமாக ஐந்து...
