Author: Suprasanna Mahadevan

Gas புக்கிங்: கிடைக்கும் cashback.. இப்படி பண்ணுங்க..!

சிறந்த அம்சம் என்னவென்றால், ஒரு மணிநேரத்தில் 1 ரிவார்டு/கேஷ்பேக் மற்றும் ஒரு மாதத்தில் 3 ரிவார்டுகள்/கேஷ்பேக் ஆகியவற்றை பில் செலுத்தினால் வெல்ல முடியும்.

இந்த வீடியோவில் இருப்பது நீங்கதான்.. மெசேஜை கிளிக் செஞ்சிங்க.. எச்சரிக்கும் சோபோஸ்!

ஹேக்கர்கள் பலதரப்பட்ட டெக்னிக்குகளை ஹேக் செய்வதற்காக பயன்படுத்துகின்றனர்

What’s your take on this.. சச்சின் போட்ட ட்வீட்!

டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

ஓ சொல்றீயா.. உண்மையை உரக்கச் சொன்ன அல்லு அர்ஜூன்!

தற்போது மிகவும் பிரபலமான 'ஓ சொல்றீயா..' பாடலுக்கு ஆண்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து நடிகர் அல்லு அர்ஜூன் கலகலப்பாக பதில் அளித்துள்ளார்.சென்னையில் இன்று 'புஷ்பா' படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய அல்லு...

ஒரு கூட்டு குயிலாக பாடு.. குட்டி அண்ணனின் பாசப் பாதுகாப்பு! வைரல்!

இடத்தில் கொண்டு இறக்கி விடுகிறார்". இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அண்ணன் வேண்டும் என்பது இதற்காக தான்

சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் பாலியல் தொந்தரவு! மதபோதகரை கண்டித்து கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

வழிபாடு செய்ய வரும் பெண்களிடம் போதகர் பாலியல் ரீதியில் பேசி தொந்தரவு அளிப்பதாகவும், சாதிய ரீதியில் மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
- 2026

வலிமை: ட்ரண்டிங் ஆகும் மேக்கிங் வீடியோ!

இப்படத்தில் இடம்பெற்ற பைக் ஸ்டன்ட் காட்சி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்திய நாட்டு சேவைக்கு 3 மகன்களையும் அனுப்பிய தாய்! வீரத்தாய் விருது!

இந்திய ராணுவத்தின் சார்பாக சுப்புலட்சுமிக்கு `வீரத்தாய்' விருதும் வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது.

10 நாள் கிறிஸ்துமஸ் லீவு: வெளியாக இருக்கும் அறிவிப்பு?

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, செப்-1ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது, நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், பள்ளிகளைத் தாமதமாக திறந்ததால் பாடத்திட்டத்தில் உள்ள சில பாடங்கள்...

வாட்ஸ்அப்பின் இந்த புது அம்சம் பற்றி தெரியுமா?

இன்று உலகின் பல நாடுகளில் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர். உடனடி செய்தி அனுப்பும் சேவையை வழங்கும் இந்த ஆப், சேட் மற்றும் மெசேஜிங்கிற்கு புதிய தோற்றத்தை அளித்துள்ளது.பயனர்களின் தனியுரிமை...

ஜடாரி: காரணமும், பலனும்..!

பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதன் தத்துவம் !வைஷ்ணவக் கோவில்களில் பெருமாளை சேவித்த பிறகு, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள்.சற்று கவனித்துப் பார்த்தால்,அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும்.அதென்ன...

தியானம்: ஆச்சார்யாள் அருளுரை!

மனிதனுடைய துன்பங்களுக்குக் காரணம் மனதை கட்டுப்படுத்தாததுதான்.. அதை கட்டுப்படுத்த தெரிந்தால் துன்பங்கள் வராது. அதை வசப்படுத்துவதற்கான சாதனம் 'தியானம்'.யோக சாஸ்திரத்தில் எட்டு யோக அங்கங்கள் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. தியானம் ஏழாவது அங்கம். அதற்குமுன் யமம்...
- 2026

Recent articles

spot_img