Author: Suprasanna Mahadevan
கனவின் விளைவு: மாலை போல் உங்கள் கழுத்தில் பாம்பு..
எடுத்து கொண்ட காரியத்தில் காரிய சித்தி ஏற்படும்.
விலை உயர்ந்த பொருளை வைத்து இருப்பதால் விளையும் சங்கடம்: ஆச்சார்யாள் அருளமுதம்!
வழக்கம் போல இங்கே ஏதாவது பயம் உள்ளதா என்று கேட்டார்.
கனவின் விளைவு: இதைக் கண்டால் மங்கள காரியம் நடக்கும்!
சாப்பிடும் பொருட்களை கனவில் கண்டால் நடக்கும் பலன்கள்..!காப்பி சாப்பிடுவது போலக் கனவு கண்டால் சுபச் செய்திகள் தேடி வரும்.ஜாம் சாப்பிடுவது போலக் கனவு கண்டால் வீட்டில் நல்ல காரியங்கள் அனைத்தும் நடக்கும்.உப்பைக் கனவில்...
கார் விபத்து: பெற்றோருடன் சிக்கிய கைக்குழந்தை.. மீட்ட பொதுமக்கள்!
மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முக்கன்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிந்துள்ளது.
பொறாமையின் எழுச்சியும், வீழ்ச்சியும்: ஆச்சாரியாள் அருளமுதம்!
அந்த கார் என்னிடம் இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்
கனவின் விளைவு: இவையெல்லாம் கனவில் வர செல்வம் பெருகும்!
இளம் பெண்,மாலை அணிந்து வெள்ளை உடை அணிந்து, வாசனைப் பொருட்களை படுக்கையில் அணிந்து, அமர்ந்திருந்தால்
அழகர் கோவில்: ஆடிதிருவிழா கொடியேற்றம்!
மதுரையை அடுத்த அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. லாக்டவுன் காலம் என்பதால் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அரசு உத்தரவினை அடுத்து திருத்தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர்...
கனவின் விளைவு: இறந்து போவதாக கண்டால்…!
அரசனைக் கனவில் கண்டால்,அரசு காரியங்கள் வெற்றி அடையும். இது தவிர அரசாங்கத்தால் நன்மைகள் உண்டு. தன லாபம் கூட ஏற்படும்.அகதி, எண்ணெய்த் தலை அல்லது வழுக்கைத் தலை மனிதன்: பெண்ணாக இருந்து...
