Author: புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்
அறந்தாங்கி வழுக்குமரம் விழா
அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டுசாலையில் உள்ள செவிடன்காடுகிராமத்தில் முத்துமாரியம்மன்கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் விழாநடந்தது.மன்னர் ஆட்சி காலத்தில் வீரர்களின் திறமைகளை சோதிக்க நடத்தப்பட்ட வீர விளையாட்டுகளில் வழுக்குமரம்...
அறந்தாங்கி வடமாடு
அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தில் வடமாடு விழா நடந்தது.பழங்கால வீரவிளையாட்டுகளில் ஒன்றான மாடுகளை கட்டி அதைவீரர்கள் அடக்கும் வடமாடுவிழா 51ம் ஆண்டாக அறந்தாங்கி அருகே உள்ள மூக்குடி கிராமத்தில் நடந்தது...
அறந்தாங்கியில் வாலிபர் சங்கத்தின் சார்பில் பிரச்சார இயக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரச்சார இயக்கம் நடந்ததுஅறந்தாங்கி ஒன்றிய பொருளாளர் கோபால் தலைமையில் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் நகர செயலாளர்...
அறந்தாங்கியில் மனு அளிக்கும் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தை 150நாளாக மாற்றக்கோரி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருந்து மனு அளிக்கும் போராட்டம் நடந்ததுஅறந்தாங்கியில் நடந்த...
அறந்தாங்கியில் மனு அளிக்கும் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தை 150நாளாக மாற்றக்கோரி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருந்து மனு அளிக்கும் போராட்டம் நடந்தது அறந்தாங்கியில்...
அறந்தாங்கியில் சாலைபோக்குவரத்துவிழிப்புணர்வு கூட்டம்
;text-indent:0px;text-transform:none;white-space:normal;word-spacing:0px;text-decoration-style:initial;text-decoration-color:initial">
ஆவுடையார்கோயிலில் பஸ் கட்டண உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயிலில் இ கம்யூ ஆவுடையார்கோயில் நிர்வாகிகள் சார்பில் பஸ் கட்டண உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார்.நிர்வாகிகள் சேவுகப்பெருமாள் காமாட்சி ராமன்ஆகியோர்...
அறந்தாங்கி அருகே சிலட்டூரில் அதிமுக பொதுகூட்டம்
அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே சிலட்டூரில் எம்ஜிஆர் 101 வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நடந்தது கூட்டத்திற்கு அவை தலைவர் திருஞாணம் தலைமை வகித்தார்.ஒன்றிய செயலாளர் அறந்தாங்கி வேலாயுதம் திருவரங்குளம் துரைதனசேகர் ஆகியோர் முன்னிலை...
அறந்தாங்கியில் பஸ் கட்டண உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கியில் பஸ் கட்டண உயர்வினை கண்டித்து இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது
ராசேந்திரசோழீஸ்வரருக்கு சங்காபிசேகம்
அறந்தாங்கிஅறந்தாங்கி கோட்டை ராசேந்திரசோழீஸ்வரர்கோயிலில் சங்காபிசேகம் நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டையில் ராசேந்திரசோழீஸ்வரர்கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திிகை திங்கட்கிழமை சோமவார வழிபாடு நடக்கும் அதன்படி நேற்று நடந்த விழாவில் ராசேந்திரசோழீஸ்வரருக்கு சன்னதியில் எதிரில்...
ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் 4 பேர்களை இலங்கை கடற்படை தாக்கியது
அறந்தாங்கிஅறந்தாங்கி அருகே நேற்று காலை ஜெகதாப்பட்டிணத்தில் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை நேற்றிரவு இலங்கை கடற்படையினர் தாக்கியதால் நேற்றிரவு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்து எடுத்துகொண்டனர்.அறந்தாங்கி அருகே ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து இன்று காலை...
சுப்ரமணியபுரத்தில் மின்வாரிய அலுவலகம் முற்றுகை
அறந்தாங்கிஅறந்தாங்கி அருகே சுப்ரமணியபுரத்தில் கிராம மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.சுப்ரமணியபுரம் கிராமம் அருகே விஜயபுரம் கிராமம் உ்ளளது இந்த கிராமத்திற்கு அரசர்குளம் மின்மாற்றியில் இருந்து மின்சாரம் விநியோகம் செயயப்பட்டது இந்நிலையில ்அடிக்கடி மின்சாரம் தடைபட்ட...
