Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
ராஜபாளையம் அருகே விபத்து இருவர் பலி..
ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி டிரைவர் தூங்கியதால் கறிக்கடைக்குள் லாரி நுழைந்ததில் இருவர் பலியாகினர் ஒருவர் படுகாயம்மடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பாரம் ஏற்ற சென்ற லாரி...
சென்னை சென்ட்ரல்- செங்கோட்டை ஏசி சிறப்பு ரயில் கோட்டயம் வரை..
ஆயுதபூஜை மற்றும் தீபாவளி விடுமுறை நாட்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டைக்கு அறிவிக்கப்பட்ட ஏசி சிறப்பு ரயில் கடந்த வாரம் புதன் கிழமை வியாழன் அன்று இயங்கி பயணிகள் கூட்டம் இல்லாததால் தற்போது...
ஸ்ரீவிலி 108 வடபத்ர சாயி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா..
ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வடபத்ர சாயி பெரிய பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா விமர்சையாக நடைபெற்றுவருகிறது.முக்கிய விழாவாக செப்டம்பர் 29-ம் தேதி திருக்கல்யாணமும், அக்டோபர் 2-ம் தேதி செப்பு தேரோட்டமும்...
திருப்பதி பிரமோத்ஸவம்; ஆண்டாள் மாலை அனுப்பி வைப்பு!
இந்த மாலையை இன்று திருப்பதி கோவில் நிர்வாகம் பெற்றுக் கொள்கிறது. நாளை கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு சாற்றப்படுகிறது.
சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாகுமா? எதிர்பார்ப்பில் மக்கள்!
பாராளுமன்ற உறுப்பினர்களின் பணிவான கவனத்திற்கு 12 ஆண்டுகளாக பயணிகள் மத்தியில் அமோக_வரவேற்பில் வாரத்தில் 3 நாட்கள் இயங்கி வரும் சிலம்பு அதிவிரைவு ரயில் தினசரி ஆகுமா?
ஸ்ரீவிலி திருவண்ணாமலையில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சனிக்கிழமை புரட்டாசி சனி வார கருட சேவையும் ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி மஹாளயபட்ச அமாவாசை வழிபாடு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் சீனிவாச...
22வது ஆண்டில் பொதிகை அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்..
செங்கோட்டை சென்னை செங்கோட்டை பொதிகை அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் தனது 21 ஆண்டுகால சேவையை நிறைவு செய்து, 22வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் இந்த ரயில் சாதாரண பயணிகள்...
சபரிமலை மீண்டும் ஒரு அரசியல் போர்க்களமாக மாறுகிறதா??!!..
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் பக்தி பூர்வமாக வழிபாடுகள் பிரதான பூஜை சடங்குகள் தந்திரி மேல்சாந்தி தேவஸம்போர்டு இணைந்து நடத்தினாலும் சபரிமலை மீண்டும் ஒரு அரசியல் போர்க்களமாக மாறுகிறது என்றே தோன்றுகிறது.கேரள உயர்நீதிமன்றம்...
ஓபிஎஸ், சசி டிடிவியை அதிமுகவில் சேர்க்கும் சமரச முயற்சி தோல்வி!?
ஓபிஎஸ், சசிகலா, டிடிவியை அதிமுகவில் சேர்க்கும் அமித்ஷா மேற்கொண்ட சமரச முயற்சி தோல்வியடைந்ததாகவே அரசியல் வட்டாரத்தில் அலசப்படும் தலைப்பு செய்தியாக இன்று உள்ளது.அமித்ஷா-எடப்பாடி சந்திப்பில் நடந்தது என்ன?பரபரப்பு தகவல்கள்! பலவும் வெளியாகி வருகின்றன...
சாத்தூர் -பட்டாசு வெடி விபத்தில் இருவர் இறப்பு..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் கணவன் மனைவி உள்ளிட்ட 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச் சம்பவம்...
நெல்லை – சென்னை இடையே 20 பெட்டிகளுடன் புதிய வந்தே பாரத் ரயில் இயக்கம்!
திருநெல்வேலி சென்னை திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் மேலும் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைப்பு.. புத்தம் புதிய ரயில் இயக்கம்…!
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்
