Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
தொடர் சரிவில் அதானி குழும பங்குகள் வீழ்ச்சி- எல்ஐசி விளக்கம்..
தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்!அதானி குழும பங்குகள் வீழ்ச்சி தொடர்பாக எல்ஐசி நிறுவனம் அதன் வாடிக்கையாளர் சேவை நலன் கருதி விளக்கமளித்து உள்ளது.அதானி குழும நிறுவனங்களின் பங்குகள், 4வது நாளாக...
மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்லக்கோரி மறியல் போராட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி மதிமுக சார்பில் ரயில் மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது .ரயிலை பறிக்க ஊர்வலமாக சென்றவர்கள்...
சிறுமியை பலாத்காரம் செய்த மந்திரவாதி கைது..
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகே பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி சிறுமியை பலாத்காரம் செய்த மந்திரவாதியை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தது மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.நாகர்கோவில் வடசேரி...
பொங்கல் பரிசு வாங்காத 4.40 லட்சம் கார்டு தாரர்கள் ..
தமிழநாடு அரசு ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் கார்டுதாரர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் தை பொங்கல் பரிசாக வழங்கிய அரிசு, சர்க்கரை கரும்புடன்ஷ, ரூ. 1,000 ரூபாயை வழங்க நிதி ஒதுக்கீடு செய்ததில் 4.40...
திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம்- தி.மு.க கவுன்சிலர்கள் இடையே மோதல்..
திருநெல்வேலி மாநகராட்சி இராஜாஜி அரங்கில்மேயர் பி. எம் சரவணன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் வ. சிவகிருஷ்ணமூர்த்தி , துணை மேயர் கே. ராஜு ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது....
குமரி அருகே பிரபலமான சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில்தேரோட்டம்..
கன்னியாகுமரி அருகே பிரபலமான இந்து வழிபாட்டுத் தலமாக விளங்கும் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் முத்து குடைகளும், மேள தாளங்களும் முன்செல்ல தைத்திருவிழா தேரோட்டம் இன்று திங்கட்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.தமிழகம் கேரளவில்...
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களே புதிய வாக்களர் அட்டை காத்திருக்கு..
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இடைத்தேர்தலில் வாக்களிக்க புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16...
விமானங்களை போல குப்பை அகற்ற வந்தே பாரத் ரயில்களில் மாற்று ஏற்பாடு
இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் புதிய வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத்' ரயில்களில் குப்பையை அகற்றும் பணி, விமானங்களில் உள்ளதை போல் மாற்றப்பட்டு இருப்பதாகவும், பயணியர் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும்,...
மகாத்மா காந்தி நினைவு நாள்: பிரதமர் மோடி, தமிழக கவர்னர், முதல்வர் அஞ்சலி ..
மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,"மகாத்மா காந்தியின் நினைவு நாளில், அவரை வணங்குகிறேன்,...
விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல், பாஜக வளர்ச்சிக்கு பங்காற்றுங்கள்-அண்ணாமலை..
எதிர்கட்சியினரின் வீண் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல், உங்கள் தொகுதியில் நமது கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்றுங்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அன்பார்ந்த...
சீனா,கிர்கிஸ்தானில் இன்று கடுமையான நிலநடுக்கம்..
சீனா மற்றும் கிர்கிஸ்தானில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் சுயாட்சி பகுதிக்கு உட்பட்ட ஆக்சு மாகாணத்தில் ஆரல் என்ற...
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு இன்று புயல் சின்னமாக வலுவடையும்..
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயல் சின்னமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி...
