Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

விருதுநகர்-நகை திருடியவர் வயிற்றில் இருந்த தங்க செயின் ..

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஆசிரியையிடம் பறித்த தங்க செயினை விழுங்கி விட்டு காட்டுப் பகுதியில் வீசியதாக நாடகமாடியவரின் வயிற்றை ஸ்கேன் செய்து போலீஸார் கண்டறிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிதம்பரம்...

வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதை ஜெயலலிதா ஏற்கவில்லை-சசிகலா…

ஜெயலலிதா மரணத்தில் மறைக்க எதுவுமில்லை. அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்தானே? என்று வி.கே. சசிகலா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.சென்னையில் இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாக்...

சிக்கிம்-ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 16 ராணுவ வீரர்கள் பலி..

சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிக்கிம் மாநிலம் வடக்கில்...

அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை..

நாளை சனிக்கிழமை முதல் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை துவங்குகிறது.இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பல்வேறு ஆசிரியர் சங்க அமைப்புகள் பள்ளிக்கல்வி...

ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி திருவிழா தொடங்கியது..

108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற முதன்மையான ஸ்தலம் ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழா தொடக்கமாக வெள்ளிக்கிழமை காலை விருச்சிக...

ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்ட தங்க அங்கி ஊர்வலம்..

கேரளா ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள்...
- 2026

பாம்பன் பாலத்தில் சென்சார் கருவி பழுது-ரெயில் சேவை நிறுத்தம்..

பாம்பன் தூக்கு பாலத்தில் சென்சார் கருவி பழுது காரணமாக பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில் கடலில் சுமார் 2 கிலோ...

ராமகாவியத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்த ஆஞ்சநேயர் சனி,ராகு தோஷம் நீக்கும் சக்தி கொண்டவர்..

இன்றுஸ்ரீஹனுமன்_ஜெயந்திஆஞ்சநேயர்அருள்கிடைக்சொல்லவேண்டிய_மந்திரங்கள் கீழே உள்ளது.வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.ராமா யணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்சநேயர். அறிவு உடல்...

இன்று மார்கழி அமாவாசை மூலம் நாள் அனுமத் ஜெயந்தி நாடெங்கும் கோலாகலம்..

இன்று மார்கழி மூலம் அமாவாசை அனுமன் ஜெயந்தி விழா நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவில் ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமானுக்கு ஒரு லட்சத்து எட்டுவடைகள் கொண்ட மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாகும்.அனுமன் ஜெயந்தி...

சபரிமலையில் ஜொலித்த கற்பூர ஜோதி ஊர்வலம்..

சபரிமலை சன்னிதானம் பக்தி ஒளி மற்றும் கற்பூரத்தால் நிறைந்து எங்கும் கற்பூரம் ஆழிஜோதி தரிசனமாய் இருந்ததுசபரிமலை மண்டல மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் நடத்திய கற்பூராட்சி ஊர்வலம், சன்னிதானத்தில்...

ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்படும் தங்க அங்கி ரத ஊர்வலம்..

இன்று டிசம்பர் 23ஆம் தேதி காலை 7மணிக்கு ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்படும்சபரிமலை தர்ம சாஸ்தாவுக்கு சமர்ப்பிக்கப்படும் தங்க அங்கி ஏந்திய ரத ஊர்வலம் மண்டல பூஜைக்காக ஆரன்முளா பார்த்தசாரதி...

ஸ்ரீரங்கனை தவிர வேறு எந்த பெருமாளையும் பாடாத ஒரே ஆழ்வார்..

மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரம் நாளில் திருவரங்கம் அருகேயுள்ள மண்டங்குடி என்ற கிராமத்தில் அவதரித்தார் தொண்டரடிப்பொடி ஆழ்வார். இவரது இயற்பெயர் விப்ரநாராயணன்.திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து, அரங்கனுக்கு பூமாலை கைங்கர்யம் செய்து...
- 2026

Recent articles

spot_img