Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
மகாராஷ்டிராவில் இன்று முதல் வந்தே பாரத் ரயில்..
மகாராஷ்டிராவில் வந்தே பாரத் ரயில் உட்பட ரூ.75,000 கோடி மதிப்பு திட்டங்கள் - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்மகாராஷ்டிராவில் ரூ.75,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி...
‘மாண்டஸ்’ புயல் ஓய்ந்தும் தொடரும் மழை..12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..
சென்னையை மிரட்டிய ‘மாண்டஸ்’ புயல் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் மாமல்லபுரத்தில் கரையைக் கடந்தது. இதில் 5 பேர் பலியானதோடு 400 மரங்கள் அடியோடு சாய்ந்தன. 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய...
சபரிமலையில் ரூ.15 கோடியில் அப்பம்,அரவணை தயாரிக்க மாவு ஆலை..
சபரிமலையில் அப்பம், அரவணை தயாரிப்பு ஆலை உள்பட 5 திட்டங்களை செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர்...
சபரிமலையில் ஐயனை தரிசிக்க குறையாத பக்தர்கள் கூட்டம்..
சபரிமலையில் மண்டலபூஜை வழிபாடு தரிசனம் செய்ய அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1.20 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில் இதற்கு மேலும் பக்தர்கள் எந்த...
குமரி குற்றாலம் திற்பரப்பு அருவியில் குளுமையான காலநிலை ..
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான திற்பரப்பு அருவியில் குழு குழு சீசன் நிலவியது. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் நடத்தினர்.அருவியில் தண்ணீர் மிதமாகப் பாய்வதால் சனிக்கிழமை மதியம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க...
முதல்வர் கான்வாயில் தொங்கிச் செல்லும் சென்னை மேயர், ஆணையர்…
சென்னையில் புயல் சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி சென்ற சென்னை மேயர் பிரியா, நகராட்சி ஆணையர் செயல் மக்களிடையே பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புயல்,...
திருவண்ணாமலை மங்காத மகாதீபம்..
மகா தீபம் திருவண்ணாமலை மங்காத மகாதீபம் ஜொலிக்கிறது.பக்தர்கள் பக்தி பரவத்துடன் தரிசனம் செய்தனர்.கடந்த 6-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது....
புயலில் கடற்கரையில் மிதந்த இரும்பிலான ராட்சத மிதவை..
மாண்ட்ஸ் புயல் காரணமாக எண்ணூர் பகுதியில் நேற்று முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடலில் கிடந்த சிறிய அளவிலான கற்கள் மரங்களை சாலையில் தூக்கி வீசியது. இந்த நிலையில் இன்று ராமகிருஷ்ணா...
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும்-அண்ணாமலை..
அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. என பாஜக...
செல்ஃபி மோகத்தால் நிகழ்ந்த விபரீதம்..
கேரள மாநிலம் கொல்லம் அருகே செல்ஃபி மோகத்தால் குவாரியின் மேல் பகுதியில் நின்றவாறு செல்பி எடுத்துகீழே விழுந்த மணப்பெண்.சினிமாவை மிஞ்சும் சம்பவமாக டூப் இல்லாமல், வாலிபர் தனது வருங்கால மனைவியை 150 உயரத்தில்...
மாண்டஸ் புயலால்-பெரிய பாதிப்பில் இருந்து தப்பிய மாமல்லபுரம்..
அதிதீவிர புயல் வலுவிழந்து புயலாக மாறியதால் பெரிய பாதிப்பில் இருந்து தப்பியது மாமல்லபுரம் புயல் கரையை கடந்தபோது காற்று வேகமாக வீசிய போதிலும் அரசின் முன்னேற்பாடுகளால் பெரிய பாதிப்பில் இருந்த மாமல்லபுரம்...
திருமலை ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் டிச 12ல் ஆன்லைனில் வெளியீடு..
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வரும் 12ம்தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும்...
