Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
திருமலை ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் டிச 12ல் ஆன்லைனில் வெளியீடு..
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வரும் 12ம்தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும்...
தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவு..
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், பனப்பாக்கத்தில் தலா 20 செ.மீ. மழை பதிவானது. காஞ்சிபுரத்தில் 19...
புயல் மழையால் சென்னை,ஸ்ரீபெரும்புதூரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி..
மாண்டஸ் புயல் மழையால் சென்னை,ஸ்ரீபெரும்புதூரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலியாயினர். 350 மரங்கள்-மின்கம்பங்கள் சாய்ந்தன .சென்னை மாநகர் முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மரக்கிளைகளும் முறிந்து விழுந்திருந்தன. சென்னை மாநகரில் மரம்...
உயர் சிறப்பு தரத்தில் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை..
தனியார் உயர் சிறப்பு மருத்துவமனைக்கு இணையான தரத்தில் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தேசிய தரம் மதிப்பிட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தர மதிப்பீடு செய்வதற்காக...
சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்
விருதுநகரில் சொத்து வரி செலுத்தாத இரு தனியார் கடைகளை நகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ளது தர்காஸ் தெரு. இங்குள்ள இரு கடைகளுக்கும், புல்லலக்கோட்டை சாலையில்...
விருதுநகர் பாத்திமாநகரில் குடிநீருடன் கலந்து வரும் கழிவு நீர்- பொது மக்கள் அவதி..
விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பாத்திமாநகரில் குடிநீர் விநியோகத்தின் போது கழிவு நீரும் கலந்து வந்ததால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.விருதுநகரில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 1 லட்சம் பொது மக்கள் வசித்து...
சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை..
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச குடும்பன்பட்டி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுஅருப்புக்கோட்டை அருகே சூலக்கரை முதல் அரச...
சென்னையில் கரையை கடந்தது ‘மாண்டஸ் புயல்’..
சென்னையில் கோர தாண்டவமாடி கரையை கடந்தது 'மாண்டஸ் புயல்' சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இன்று நள்ளிரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மிக அதிகமாக பக்தர்கள் கூட்டம்..
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மிக அதிகமாக பக்தர்கள் வந்ததால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பம்பையில் கட்டுப்படுத்த முடியாத பெரும் கூட்டம் காணப்பட்டது.சபரிமலையில் தற்போது...
திருமண விழாவில் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி-49 பேர் காயம்..
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், திருமண விழாவுக்கு வந்திருந்த ஏராளமான விருந்தினர்களுக்காக சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமக சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 5 பேர் பலியாகினர். 49 பேர் காயமடைந்தனர்.சமையல்...
புயலாக வலுவிழந்த மாண்டஸ் ..
மாண்டஸ் அதிதீவிர புயல், புயலாக வலுவிழந்து சென்னைக்கு 260 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில்,...
மாண்டஸ் புயல் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு..
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை...
